டெல்லி யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு! தாழ்வான பகுதி மக்கள் வெளியேற நடவடிக்கை!

டெல்லி யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு! தாழ்வான பகுதி மக்கள் வெளியேற நடவடிக்கை!

Published : Jul 13, 2023, 12:52 PM IST

யமுனையின் நீர்மட்டம் 208.46 மீட்டரை எட்டியதை அடுத்து டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதகிள் அனைத்தும் வெள்ளக்காடாக மாறியுள்ளது.
 

யமுனையின் நீர்மட்டம் 208.46 மீட்டரை எட்டியதை அடுத்து டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதகிள் அனைத்தும் வெள்ளக்காடாக மாறியுள்ளது.

டெல்லி மற்றும் அதன் அண்டை மாநிலங்களில் பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. யமுனையின் நீர்மட்டம் 208.46 மீட்டரை எட்டியதை அடுத்து வெள்ள நீர் நகர்புற குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்துள்ளது. இதனால், யமுனை ஆற்றின் அருகே தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை வெளியேற்றுமாறு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.
 

00:26கரடு முரடான பாதை மட்டுமல்ல, வெள்ளத்திலும் கெத்து காட்டும் Thar Roxx
00:23பாகிஸ்தானில் ஓயாத குண்டு வெடிப்பு சத்தம்! லாகூர் விமான நிலையம் அருகே பரபரப்பு
00:364,78,000 ஏக்கர் கோயில் நிலங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு!
மகா விகாஸ் அகாடி தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி
மகா கும்பமேளாவில் புனித நீராடிய பிரதமர் மோடி; பிரயாக்ராஜில் உச்சக்கட்ட பாதுகாப்பு
தேசிய மாணவர் படை அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி!
மகா கும்பமேளா 2025 ! மகா தீபம்!
ஆந்திராவில் களைகட்டிய பிரதமர் மோடியின் ரோடு ஷோ!
எச்எம்பிவி தொற்று! மீண்டும் மாஸ்க் அணிவது கட்டாயம்!
00:50உலகளவில் தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு! பிரதமர் மோடி பெருமிதம்!