பாகிஸ்தானில் ஓயாத குண்டு வெடிப்பு சத்தம்! லாகூர் விமான நிலையம் அருகே பரபரப்பு

பாகிஸ்தானில் ஓயாத குண்டு வெடிப்பு சத்தம்! லாகூர் விமான நிலையம் அருகே பரபரப்பு

Published : May 08, 2025, 11:05 AM IST

பாகிஸ்தானின் லாகூர் விமான நிலையம் அருகே குண்டு வெடித்ததைத் தொடர்ந்து லாகூர் உட்பட முக்கிய விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் இரு நாட்டு எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.
 

இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் விளைவாக பாகிஸ்தானில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை லாகூர் விமான நிலையம் அருகே அடுத்தடுத்து 3 குண்டுகள் வெடித்ததாக பாகிஸ்தான் செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக லாகூர் உட்பட நாட்டில் உள்ள எல்லையோர விமானங்கள் மூடப்பட்டுள்ளன.

பயணிகள் விமானத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், எல்லையில் உள்ள விமான நிலையங்களை ராணுவ விமானங்களின் தேவைக்கு பாகிஸ்தான் பயன்படுத்தக் கூடும் என்பதால் இந்திய எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.

 

 

00:23பாகிஸ்தானில் ஓயாத குண்டு வெடிப்பு சத்தம்! லாகூர் விமான நிலையம் அருகே பரபரப்பு
00:364,78,000 ஏக்கர் கோயில் நிலங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு!
மகா விகாஸ் அகாடி தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி
மகா கும்பமேளாவில் புனித நீராடிய பிரதமர் மோடி; பிரயாக்ராஜில் உச்சக்கட்ட பாதுகாப்பு
தேசிய மாணவர் படை அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி!
மகா கும்பமேளா 2025 ! மகா தீபம்!
ஆந்திராவில் களைகட்டிய பிரதமர் மோடியின் ரோடு ஷோ!
எச்எம்பிவி தொற்று! மீண்டும் மாஸ்க் அணிவது கட்டாயம்!
00:50உலகளவில் தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு! பிரதமர் மோடி பெருமிதம்!
Read more