திருப்பதியில் பீகார் முன்னாள் முதல்வர் லல்லுபிரசாத் யாதவ் தனது குடும்பத்தினருடன் சிறப்பு வழிபாடு

திருப்பதியில் பீகார் முன்னாள் முதல்வர் லல்லுபிரசாத் யாதவ் தனது குடும்பத்தினருடன் சிறப்பு வழிபாடு

Published : Dec 09, 2023, 10:44 AM IST

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவ் தனது குடும்ப உறுப்பினர்களுடன் சாமி தரிசனம் செய்தார்.

பீகார் மாநில முன்னாள் முதல்வர் தம்பதி லல்லு பிரசாத் யாதவ், ரஃப்ரி தேவி ஆகியோர் இன்று அதிகாலை சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டு ஏழுமலையானை திருப்பதி கோவிலில் வழிபட்டனர். சாமி கும்பிடுவதற்காக நேற்று மாலை திருப்பதி மலைக்கு வந்த அவர்கள் திருமலையில் இரவு தங்கி இன்று அதிகாலை கோவிலுக்கு சென்று சுப்ரபாத சேவை மூலம் ஏழுமலையானை வழிபட்டனர்.

சாமி கும்பிட்ட பின் அவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தேவஸ்தான வேத பண்டிதர்கள் அவர்களுக்கு வேத ஆசி வழங்கினர்.

00:26கரடு முரடான பாதை மட்டுமல்ல, வெள்ளத்திலும் கெத்து காட்டும் Thar Roxx
00:23பாகிஸ்தானில் ஓயாத குண்டு வெடிப்பு சத்தம்! லாகூர் விமான நிலையம் அருகே பரபரப்பு
00:364,78,000 ஏக்கர் கோயில் நிலங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு!
மகா விகாஸ் அகாடி தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி
மகா கும்பமேளாவில் புனித நீராடிய பிரதமர் மோடி; பிரயாக்ராஜில் உச்சக்கட்ட பாதுகாப்பு
தேசிய மாணவர் படை அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி!
மகா கும்பமேளா 2025 ! மகா தீபம்!
ஆந்திராவில் களைகட்டிய பிரதமர் மோடியின் ரோடு ஷோ!
எச்எம்பிவி தொற்று! மீண்டும் மாஸ்க் அணிவது கட்டாயம்!
00:50உலகளவில் தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு! பிரதமர் மோடி பெருமிதம்!
Read more