உலகமே காண எதிர்பார்த்திருக்கும் அயோத்தி ராம் லல்லா சிலையை செதுக்கிய சிற்பி அருண் யோகிராஜ், ஏசியாநெட் சுவர்ணா நியூஸ் ஆசிரியர் அஜித் ஹனமக்கனவருக்கு அளித்த பிரத்தியேக நேர்காணல் இதோ..
 

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. இதையொட்டி, ராம் லல்லா சிலையை செதுக்கிய சிற்பி அருண் யோகிராஜ் கூறுகையில், தான் தொடர்ந்து கல் வழியாக ராம் லல்லாவைத் தேடிக் கொண்டிருந்தேன், இறுதியாக அவர் தனக்கு தரிசனம் கொடுத்தார் என உணர்ச்சிப் பூர்வமாக தெரிவித்தார். ராம் லல்லா எல்லோருக்கும் பிடித்திருந்தால், அதைவிட பெரிய சந்தோஷம் தனக்கு இல்லை என்றார்.

'தன் தேவைக்கேற்ப எனக்கு ஒரு புதிய கொட்டகையில், சரயு ஆற்றின் மண்ணின் மேல், தான் மகிழ்ச்சியாக சிலையை செதுக்கியதாகவும், 'ஒரு சிறு விவசாயியின் வயலில் கிடைத்த கல்லில் கடவுள் செதுக்கப்பட்டிருக்கிறார் என்றும் அருண் யோகிராஜ் தெரிவித்தார்.

00:26கரடு முரடான பாதை மட்டுமல்ல, வெள்ளத்திலும் கெத்து காட்டும் Thar Roxx
00:23பாகிஸ்தானில் ஓயாத குண்டு வெடிப்பு சத்தம்! லாகூர் விமான நிலையம் அருகே பரபரப்பு
00:364,78,000 ஏக்கர் கோயில் நிலங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு!
மகா விகாஸ் அகாடி தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி
மகா கும்பமேளாவில் புனித நீராடிய பிரதமர் மோடி; பிரயாக்ராஜில் உச்சக்கட்ட பாதுகாப்பு
தேசிய மாணவர் படை அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி!
மகா கும்பமேளா 2025 ! மகா தீபம்!
ஆந்திராவில் களைகட்டிய பிரதமர் மோடியின் ரோடு ஷோ!
எச்எம்பிவி தொற்று! மீண்டும் மாஸ்க் அணிவது கட்டாயம்!
00:50உலகளவில் தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு! பிரதமர் மோடி பெருமிதம்!
Read more