தீவிரவாதிகளால் சுடப்பட்டு உயிரிழந்த நாய் ஜூமிற்கு ராணுவ மரியாதை - வைரல் வீடியோ!!

தீவிரவாதிகளால் சுடப்பட்டு உயிரிழந்த நாய் ஜூமிற்கு ராணுவ மரியாதை - வைரல் வீடியோ!!

Published : Oct 14, 2022, 02:40 PM IST

ஜம்மு காஷ்மீரில், அனந்த்நாக்கில் தீவிரவாதிகளால் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த நாய் ஜூமிற்கு ராணுவத்தினர் இன்று இறுதி மரியாதை செலுத்தினர்.

ஜம்மு காஷ்மீரில் கடந்த 9 ஆம் தேதி அனந்த்நாக்கில் தீவிரவாதிகளால் துப்பாக்கியால் சுடப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நாய் ஜூம் நேற்று உயிரிழந்தது. இன்று அனைத்து தரப்பு ராணுவ அதிகாரிகளும் நாய் ஜூமிற்கு ராணுவ மரியாதை செலுத்தினர். தீவிரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தை அடையாளம் காட்டிய நாய் ஜூம் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பின்னங்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, முகத்தில் காயம் அடைந்து இருந்த நாய் ஜூமிற்கு கால்நடை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் நேற்று பரிதாபமாக உயிரிழந்தது. 

00:26கரடு முரடான பாதை மட்டுமல்ல, வெள்ளத்திலும் கெத்து காட்டும் Thar Roxx
00:23பாகிஸ்தானில் ஓயாத குண்டு வெடிப்பு சத்தம்! லாகூர் விமான நிலையம் அருகே பரபரப்பு
00:364,78,000 ஏக்கர் கோயில் நிலங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு!
மகா விகாஸ் அகாடி தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி
மகா கும்பமேளாவில் புனித நீராடிய பிரதமர் மோடி; பிரயாக்ராஜில் உச்சக்கட்ட பாதுகாப்பு
தேசிய மாணவர் படை அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி!
மகா கும்பமேளா 2025 ! மகா தீபம்!
ஆந்திராவில் களைகட்டிய பிரதமர் மோடியின் ரோடு ஷோ!
எச்எம்பிவி தொற்று! மீண்டும் மாஸ்க் அணிவது கட்டாயம்!
00:50உலகளவில் தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு! பிரதமர் மோடி பெருமிதம்!