Arikomban : குமுளி பகுதியில் மீண்டும் அரிகொம்பன் அட்டகாசம்!

Arikomban : குமுளி பகுதியில் மீண்டும் அரிகொம்பன் அட்டகாசம்!

Published : May 26, 2023, 12:06 PM IST

குமுளி குடியிருப்பு பகுதிக்கு அருகே மீண்டும் அரி கொம்பன் யானை நடமாட்டம் இருப்பதாக தெரியவந்துள்ளது.
 

இடுக்கி மாவட்டம், சின்னக்கானலில் இருந்து பெரியாறு புலிகள் காப்பகத்துக்கு இடம் பெயர்ந்த அரிக்கொம்பன் என்ற முரட்டு காட்டு யானை, குமிழி அருகே நடமாடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அரிக்கொம்பன் யானை பெரியாறு கிழக்கு கோட்டத்தில் உள்ள பெரிய மலைத்தொடரான மேடகானம் பகுதிக்கு திரும்பியதாக கூறப்படுகிறது.

00:26கரடு முரடான பாதை மட்டுமல்ல, வெள்ளத்திலும் கெத்து காட்டும் Thar Roxx
00:23பாகிஸ்தானில் ஓயாத குண்டு வெடிப்பு சத்தம்! லாகூர் விமான நிலையம் அருகே பரபரப்பு
00:364,78,000 ஏக்கர் கோயில் நிலங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு!
மகா விகாஸ் அகாடி தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி
மகா கும்பமேளாவில் புனித நீராடிய பிரதமர் மோடி; பிரயாக்ராஜில் உச்சக்கட்ட பாதுகாப்பு
தேசிய மாணவர் படை அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி!
மகா கும்பமேளா 2025 ! மகா தீபம்!
ஆந்திராவில் களைகட்டிய பிரதமர் மோடியின் ரோடு ஷோ!
எச்எம்பிவி தொற்று! மீண்டும் மாஸ்க் அணிவது கட்டாயம்!
00:50உலகளவில் தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு! பிரதமர் மோடி பெருமிதம்!
Read more