Independence Day : சென்னை கோட்டை கொத்தளம், கொடி மரத்தின் வரலாறு தெரியுமா?

Independence Day : சென்னை கோட்டை கொத்தளம், கொடி மரத்தின் வரலாறு தெரியுமா?

Published : Aug 14, 2023, 08:37 AM IST

ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் தேசியக் கொடியேற்றுவார். ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள இந்த கோட்டை கொட்டளத்தின் வரலாறு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

யேல் என்பவர் 1687 முதல் 1692 வரை சென்னை மாகாண ஆளுநராக இருந்த போது தான் தேக்கு மரத்தால் ஆன ஆசியாவிலேயே உயர்ந்த கொடிமரம் அமைக்கப்பட்டது. இந்த கொடிமரத்தில் டச்சு கம்பெனியின் கொடிக்கு பதில் பிரிட்டிஷ் கொடி பறக்கவிடப்பட்டது. இந்த கொடி மரம் 150 அடி உயரம் கொண்டது. நாடு சுதந்திரமடைந்த பின்பு இந்த கொடி மரத்தில் தினந்தோறும் தேசிய கொடி ஏற்றப்பட்டு வருகிறது.

00:26கரடு முரடான பாதை மட்டுமல்ல, வெள்ளத்திலும் கெத்து காட்டும் Thar Roxx
00:23பாகிஸ்தானில் ஓயாத குண்டு வெடிப்பு சத்தம்! லாகூர் விமான நிலையம் அருகே பரபரப்பு
00:364,78,000 ஏக்கர் கோயில் நிலங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு!
மகா விகாஸ் அகாடி தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி
மகா கும்பமேளாவில் புனித நீராடிய பிரதமர் மோடி; பிரயாக்ராஜில் உச்சக்கட்ட பாதுகாப்பு
தேசிய மாணவர் படை அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி!
மகா கும்பமேளா 2025 ! மகா தீபம்!
ஆந்திராவில் களைகட்டிய பிரதமர் மோடியின் ரோடு ஷோ!
எச்எம்பிவி தொற்று! மீண்டும் மாஸ்க் அணிவது கட்டாயம்!
00:50உலகளவில் தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு! பிரதமர் மோடி பெருமிதம்!
Read more