Watch : வீடு புகுந்து பெண்ணின் கழுத்தில் செயின் பறித்த மர்மநபர்!

Watch : வீடு புகுந்து பெண்ணின் கழுத்தில் செயின் பறித்த மர்மநபர்!

Published : Dec 05, 2022, 03:00 PM IST

உத்தரபிரதேசம், ஆக்ராவில் வீட்டு வளாகத்தில் மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்த பெண்ணிடம், முகவரி கேட்க வந்தது போல் வந்த மர்ம நபர், திடீரென அப்பெண்ணின் செயினை பறித்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சிகள் அவ்வீட்டில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இதுதற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 

உத்தரபிரதேசம், ஆக்ராவில் வீட்டு வளாகத்தில் மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்த பெண்ணிடம், முகவரி கேட்க வந்தது போல் வந்த மர்ம நபர், திடீரென அப்பெண்ணின் செயினை பறித்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சிகள் அவ்வீட்டில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இதுதற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 

00:26கரடு முரடான பாதை மட்டுமல்ல, வெள்ளத்திலும் கெத்து காட்டும் Thar Roxx
00:23பாகிஸ்தானில் ஓயாத குண்டு வெடிப்பு சத்தம்! லாகூர் விமான நிலையம் அருகே பரபரப்பு
00:364,78,000 ஏக்கர் கோயில் நிலங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு!
மகா விகாஸ் அகாடி தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி
மகா கும்பமேளாவில் புனித நீராடிய பிரதமர் மோடி; பிரயாக்ராஜில் உச்சக்கட்ட பாதுகாப்பு
தேசிய மாணவர் படை அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி!
மகா கும்பமேளா 2025 ! மகா தீபம்!
ஆந்திராவில் களைகட்டிய பிரதமர் மோடியின் ரோடு ஷோ!
எச்எம்பிவி தொற்று! மீண்டும் மாஸ்க் அணிவது கட்டாயம்!
00:50உலகளவில் தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு! பிரதமர் மோடி பெருமிதம்!
Read more