Viral video : விடிய விடிய ஊருக்குள் சுற்றிய காட்டு யானை! - பீதியடைந்த மக்கள்!

Viral video : விடிய விடிய ஊருக்குள் சுற்றிய காட்டு யானை! - பீதியடைந்த மக்கள்!

Published : Sep 20, 2022, 12:06 PM IST

மைசூர் அருகே காட்டு யானை ஒன்றுஉணவு தேடி கிராமத்துக்குள் நுழைந்து விடிய விடிய சுற்றியதால் கிராம மக்கள் பீதியடைந்தனர்.
 

கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் H.d.கோட்டை தாலுகா பூதனூர் கிராமத்தில் காட்டு யானை ஒன்று புகுந்தது. கிராமத்திற்க்கு நாகர்ஹோலே வனப்பகுதியில் இருந்து வந்த தனி காட்டு யானை ஒன்று அங்கு வளர்ப்பு பிராணிகளையும் அந்த கிராம மக்களையும் மிரட்டியது தொடர்ந்து விடியும் வரை அந்த யானை கிராமத்திலேயே முகாமிட்டதால் கிராம மக்கள் பீதியடைந்தனர். பிறகு வனத்துறை அதிகாரிகள் இன்று காலை வந்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டியதால் கிராம மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

00:26கரடு முரடான பாதை மட்டுமல்ல, வெள்ளத்திலும் கெத்து காட்டும் Thar Roxx
00:23பாகிஸ்தானில் ஓயாத குண்டு வெடிப்பு சத்தம்! லாகூர் விமான நிலையம் அருகே பரபரப்பு
00:364,78,000 ஏக்கர் கோயில் நிலங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு!
மகா விகாஸ் அகாடி தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி
மகா கும்பமேளாவில் புனித நீராடிய பிரதமர் மோடி; பிரயாக்ராஜில் உச்சக்கட்ட பாதுகாப்பு
தேசிய மாணவர் படை அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி!
மகா கும்பமேளா 2025 ! மகா தீபம்!
ஆந்திராவில் களைகட்டிய பிரதமர் மோடியின் ரோடு ஷோ!
எச்எம்பிவி தொற்று! மீண்டும் மாஸ்க் அணிவது கட்டாயம்!
00:50உலகளவில் தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு! பிரதமர் மோடி பெருமிதம்!
Read more