மத்தியபிரதேசத்தில் நட்டநடு ரோட்டில் பெண்ணை மானபங்கம் செய்த போலீஸ்! - நடவடிக்கை என்ன?

Published : Mar 09, 2023, 12:57 PM IST

மத்தியபிரதேசத்தில் நட்டநடு ரோட்டில் பெண்ணை மானபங்கம் செய்த போலீஸ் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என நெட்டிசன்கள் கேள்வி எழப்புகின்றனர்.
 

இந்தியாவில் நாளுக்கு நாள் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். அதேபோல், மத்தியபிரதேசத்தில் மக்கள் காப்பாற்ற வேண்டி போலிசாரே நடுரோட்டல் ஒரு பெண்ணை மானபங்கம் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

 

 

00:26கரடு முரடான பாதை மட்டுமல்ல, வெள்ளத்திலும் கெத்து காட்டும் Thar Roxx
00:23பாகிஸ்தானில் ஓயாத குண்டு வெடிப்பு சத்தம்! லாகூர் விமான நிலையம் அருகே பரபரப்பு
00:364,78,000 ஏக்கர் கோயில் நிலங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு!
மகா விகாஸ் அகாடி தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி
மகா கும்பமேளாவில் புனித நீராடிய பிரதமர் மோடி; பிரயாக்ராஜில் உச்சக்கட்ட பாதுகாப்பு
தேசிய மாணவர் படை அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி!
மகா கும்பமேளா 2025 ! மகா தீபம்!
ஆந்திராவில் களைகட்டிய பிரதமர் மோடியின் ரோடு ஷோ!
எச்எம்பிவி தொற்று! மீண்டும் மாஸ்க் அணிவது கட்டாயம்!
00:50உலகளவில் தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு! பிரதமர் மோடி பெருமிதம்!