Viral Watch : ரயில் மோதி தூக்கி வீசப்பட்ட எல்லை பாதுகாப்பு படை வீரர் பலி!

Viral Watch : ரயில் மோதி தூக்கி வீசப்பட்ட எல்லை பாதுகாப்பு படை வீரர் பலி!

Published : Jul 21, 2022, 10:34 AM IST

ரயில்வே கிராஸின் ஒன்றில் வாகன பயனிகள் காத்திருக்க ஒருவர் மட்டும் ரயில் மறித்து ஓடுகிறார். அப்போது, ரயில் அவர் மீது மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.
 

ரயில்வே கிராஸின் ஒன்றில் வாகன பயனிகள் காத்திருக்க ஒருவர் மட்டும் ரயில் மறித்து ஓடுகிறார். அப்போது, ரயில் அவர் மீது மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.

இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், இறந்த நபர் வீர் சிங் என்றும், அவர் எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
 

00:26கரடு முரடான பாதை மட்டுமல்ல, வெள்ளத்திலும் கெத்து காட்டும் Thar Roxx
00:23பாகிஸ்தானில் ஓயாத குண்டு வெடிப்பு சத்தம்! லாகூர் விமான நிலையம் அருகே பரபரப்பு
00:364,78,000 ஏக்கர் கோயில் நிலங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு!
மகா விகாஸ் அகாடி தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி
மகா கும்பமேளாவில் புனித நீராடிய பிரதமர் மோடி; பிரயாக்ராஜில் உச்சக்கட்ட பாதுகாப்பு
தேசிய மாணவர் படை அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி!
மகா கும்பமேளா 2025 ! மகா தீபம்!
ஆந்திராவில் களைகட்டிய பிரதமர் மோடியின் ரோடு ஷோ!
எச்எம்பிவி தொற்று! மீண்டும் மாஸ்க் அணிவது கட்டாயம்!
00:50உலகளவில் தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு! பிரதமர் மோடி பெருமிதம்!
Read more