VIDEO | ஒடிசாவில் தொடரும் ரயில் விபத்து! துர்க்-பூரி எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி கோச்சில் தீ! பயணிகள் பீதி!

VIDEO | ஒடிசாவில் தொடரும் ரயில் விபத்து! துர்க்-பூரி எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி கோச்சில் தீ! பயணிகள் பீதி!

Published : Jun 09, 2023, 09:25 AM ISTUpdated : Jun 09, 2023, 09:59 AM IST

கோரமண்டல் ரயில் விபத்தைத் தொடர்ந்து ஒடிசாவில் மீண்டும் மீண்டும் சில ரயில் விபத்துகள் நிகழந்து வருகின்றன. பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

ஒடிசாவின் நுவாபாடா மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு துர்க்-பூரி எக்ஸ்பிரஸின் ஏசி கோச்சில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பயணிகள் பீதியடைந்தனர். தகவலறிந்த ரயில்வே போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் பயணிகள் அச்சமடைந்துள்ளதாக கிழக்கு கடற்கரை ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

00:26கரடு முரடான பாதை மட்டுமல்ல, வெள்ளத்திலும் கெத்து காட்டும் Thar Roxx
00:23பாகிஸ்தானில் ஓயாத குண்டு வெடிப்பு சத்தம்! லாகூர் விமான நிலையம் அருகே பரபரப்பு
00:364,78,000 ஏக்கர் கோயில் நிலங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு!
மகா விகாஸ் அகாடி தலைவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி
மகா கும்பமேளாவில் புனித நீராடிய பிரதமர் மோடி; பிரயாக்ராஜில் உச்சக்கட்ட பாதுகாப்பு
தேசிய மாணவர் படை அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி!
மகா கும்பமேளா 2025 ! மகா தீபம்!
ஆந்திராவில் களைகட்டிய பிரதமர் மோடியின் ரோடு ஷோ!
எச்எம்பிவி தொற்று! மீண்டும் மாஸ்க் அணிவது கட்டாயம்!
00:50உலகளவில் தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு! பிரதமர் மோடி பெருமிதம்!