மருதமலை கோயிலுக்கு திடீர் விசிட் அடித்த யோகிபாபு; சாமி தரிசனம் செய்த வீடியோ இதோ

Published : Feb 21, 2025, 12:25 PM IST

கோவை அருகே உள்ள மருதமலை முருகன் கோவிலுக்கு வந்த யோகிபாபு அங்கு நடைபெற்ற அர்த்தஜாம பூஜையில் கலந்துகொண்டு தரிசனம் செய்தார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. இவர் படப்பிடிப்புக்காக கோயம்புத்தூர் சென்றிருந்த நிலையில், அங்குள்ள மருதமலை முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது கோவிலில் நடைபெற்ற மிகவும் விசேஷமான அர்த்தஜாம பூஜையில் கலந்துகொண்ட யோகிபாபுவுக்கு அர்ச்சகர்கள் சிறப்பு பிரசாதங்களையும் வழங்கினர். அதன் வீடியோ வைரலாகிறது.

யோகிபாபு தற்போது ஜி.டி நாயுடு வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கிறார். இதன் ஷூட்டிங் கோவையில் தான் நடைபெறுகிறது. நடிகர் மாதவன் கதையின் நாயகனாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக கோவை வந்த யோகிபாபு, மருதமலை முருகனை தரிசித்துள்ளார். அப்போது தான் கொண்டு வந்த புதிய படத்தின் ஸ்கிரிப்ட் புத்தகத்தையும் சாமி பாதத்தில் வைத்து வணங்கினார்.

02:1461 வயதில் 3வது திருமணத்திற்கு தயாராகும் அமீர்கான்! காதலி கௌரி ஸ்ப்ராட்டுடன் விரைவில் திருமணம்?
03:23ரஜினியோட முதல் ஹீரோ பாட்டை எழுதிய கவிஞர் யார் தெரியுமா?! இசை, இயக்கம் என கலக்கிய சகலகலா வல்லவன் கதை!
08:09அய்யாச்சாமி முதல் பாடிசோடா வரை... 'விஜய் vs வடிவேலு' பிளாக்பஸ்டர் ஹிட் காமெடி கூட்டணி ஒரு பார்வை !
03:27Manorama: கணவர் இறந்த செய்தி கேட்டும் ஷூட்டிங்கை நிறுத்தாத மனோரமா... பி.வாசு பகிர்ந்த ஷாக் சம்பவம்!
02:21அஜித் குமாரின் தாயார் மோகினி காலமானார்...! திரையுலக பிரபலங்கள் இரங்கல்
02:35கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டராக அதகளம் பண்ணிய அஜித்... வைரலாகும் ‘தல’யின் கிரிக்கெட் வீடியோ !
02:57CM Vijay : மீண்டும் சினிமாவுக்கு வருகிறாரா தளபதி? இயக்குநர்கள் வைத்த கோரிக்கை; ஏற்பாரா விஜய்?
02:14Arasan : பாக்ஸ் ஆபிஸை பதம் பார்க்க வரும் சிம்பு... அரசன் படத்தின் ரிலீஸ் தேதி என்ன தெரியுமா?
01:53சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மனைவி... வலி தாங்க முடியாமல் கதறி அழுத நடிகர் முத்துக்காளை !
04:35கெனிஷாவும் போயிட்டா.. வாழ விடமாட்டியா ஆர்த்தி! கதறி அழுத ஜெயம் ரவி 💔