கோவை அருகே உள்ள மருதமலை முருகன் கோவிலுக்கு வந்த யோகிபாபு அங்கு நடைபெற்ற அர்த்தஜாம பூஜையில் கலந்துகொண்டு தரிசனம் செய்தார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. இவர் படப்பிடிப்புக்காக கோயம்புத்தூர் சென்றிருந்த நிலையில், அங்குள்ள மருதமலை முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது கோவிலில் நடைபெற்ற மிகவும் விசேஷமான அர்த்தஜாம பூஜையில் கலந்துகொண்ட யோகிபாபுவுக்கு அர்ச்சகர்கள் சிறப்பு பிரசாதங்களையும் வழங்கினர். அதன் வீடியோ வைரலாகிறது.

யோகிபாபு தற்போது ஜி.டி நாயுடு வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கிறார். இதன் ஷூட்டிங் கோவையில் தான் நடைபெறுகிறது. நடிகர் மாதவன் கதையின் நாயகனாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக கோவை வந்த யோகிபாபு, மருதமலை முருகனை தரிசித்துள்ளார். அப்போது தான் கொண்டு வந்த புதிய படத்தின் ஸ்கிரிப்ட் புத்தகத்தையும் சாமி பாதத்தில் வைத்து வணங்கினார்.

13:15MASK Movie Review | நடிகர் கவின் நடிப்பில் வெளியான மாஸ்க் திரைப்படம் எப்படி இருக்கு ? | Mask Review
02:39நான் தான் பவானிக்கு பவானி.. விஜய் சேதுபதி வில்லன் - வாட்டர் மிலன் ஸ்டார் திவாகர் பேட்டி
04:44அஜித்தும், விஜயும் எனது இரு கண்கள் மாதிரி... இருவருடனும் படங்களில் நடித்துள்ளேன் - நடிகர் வையாபுரி !
03:13திருச்செந்தூர் கோவிலில் மூதாட்டியிடம் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற நடிகர் ஆர்.ஜே பாலாஜி !
06:56நான் பயப்படவில்லை...என்கிட்ட உண்மை இருக்கு! Dubbing Artist சங்கீதா புகாருக்கு நடிகர் ராதாரவி பதிலடி
06:59குழந்தையின் சாபம் சும்மா விடாது, அவதூறு பரப்புறாங்க.. ஜாய் கிறிஸ்டில்லா பரபரப்பு
03:02நீங்க வந்தா டிஸ்கவுண்ட் கிடையாது, எங்க சங்கத்தினருக்கு மட்டும் தான் - நடிகர் கார்த்தி
02:31நடிகர் ரோபோ சங்கர் மறைவு.....அஞ்சலி செலுத்திய குடும்பத்தினர் மற்றும் திரைபிரபலங்கள் !
03:05மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் சிவகார்த்திகேயன் !
01:13கமலுடன் இணைந்து நடிக்க வேண்டும் என ஆசை இயக்குநர் இன்னும் முடிவாகவில்லை - நடிகர் ரஜினிகாந்த் பேட்டி