பிச்சைக்காரன் 2 திரைப்படத்திற்காக விஜய் ஆண்டனி இசையமைத்த நாநா புலுக் என்கிற ஐட்டம் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

இசையமைப்பாளர், நடிகர், பாடகர் என பன்முகத்திறமை கொண்டவராக வலம் வரும் விஜய் ஆண்டனி, தற்போது இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார். அந்த வகையில் அவர் இயக்கி உள்ள முதல் திரைப்படம் பிச்சைக்காரன் 2. இப்படத்தின் முதல் பாகம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதால், அதன் இரண்டாம் பாகத்திற்கும் எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் விதமாக இப்படத்தின் டிரெய்லர் அமைந்திருந்தது. இப்படத்தில் விஜய் ஆண்டனி இரட்டை வேடத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. பிச்சைக்காரன் 2 திரைப்படம் வருகிற மே 19-ந் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் அதன் அப்டேட்டுகளும் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வருகின்றன.

அதன்படி பிச்சைக்காரன் 2 படத்தில் இடம்பெறும் ஐட்டம் சாங்கை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. நாநா புலுக் என வித்தியாசமான பெயருடன் கூடிய இப்பாடலைப் பார்த்த ரசிகர்கள் மஸ்காரா பாடலுக்கு டஃப் கொடுக்கும் வகையில் இந்த பாடல் அமைந்துள்ளதாக பதிவிட்டு வருகின்றனர்.

07:16லிங்குசாமி கை*து ஆகல! அது தவறான செய்தி, சகோதரரும், வழக்கறிஞரும் சொன்ன முக்கிய தகவல்.....
03:36அப்பாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசை இவ்வளவு மக்கள் Support பண்றாங்க.. சண்முக பாண்டியன்
03:29கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
13:15MASK Movie Review | நடிகர் கவின் நடிப்பில் வெளியான மாஸ்க் திரைப்படம் எப்படி இருக்கு ? | Mask Review
02:39நான் தான் பவானிக்கு பவானி.. விஜய் சேதுபதி வில்லன் - வாட்டர் மிலன் ஸ்டார் திவாகர் பேட்டி
04:44அஜித்தும், விஜயும் எனது இரு கண்கள் மாதிரி... இருவருடனும் படங்களில் நடித்துள்ளேன் - நடிகர் வையாபுரி !
03:13திருச்செந்தூர் கோவிலில் மூதாட்டியிடம் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற நடிகர் ஆர்.ஜே பாலாஜி !
06:56நான் பயப்படவில்லை...என்கிட்ட உண்மை இருக்கு! Dubbing Artist சங்கீதா புகாருக்கு நடிகர் ராதாரவி பதிலடி
06:59குழந்தையின் சாபம் சும்மா விடாது, அவதூறு பரப்புறாங்க.. ஜாய் கிறிஸ்டில்லா பரபரப்பு
03:02நீங்க வந்தா டிஸ்கவுண்ட் கிடையாது, எங்க சங்கத்தினருக்கு மட்டும் தான் - நடிகர் கார்த்தி
Read more