திருச்செந்தூர் கோவிலில் மூதாட்டியிடம் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற  நடிகர் ஆர்.ஜே பாலாஜி !

திருச்செந்தூர் கோவிலில் மூதாட்டியிடம் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற நடிகர் ஆர்.ஜே பாலாஜி !

Published : Oct 25, 2025, 06:02 PM IST

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகர் ஆர்.ஜே பாலாஜி சுவாமி தரிசனம் செய்தார் இதனை எடுத்த அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்ததாவது..திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவின் போது சுவாமி தரிசனம் செய்தது மகிழ்ச்சியாக உள்ளது. திருச்செந்தூர் முருகன் நல்ல பெரிய வாய்ப்புகளை கொடுத்துள்ளார். நன்றி சொல்ல கோவிலுக்கு வந்துள்ளேன். பேட்டியின் போது அருகில் இருந்த ஒரு மூதாட்டியை அழைத்து கந்த சஷ்டி திருவிழாவிற்கு மௌன விரதம் இருந்து வருகிறார் என தெரிவித்தார். இதனையடுத்து அந்த மூத்தாட்டியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். கையில் இருந்த பிரசாதத்தை அந்த மூதாட்டிக்கு கொடுத்தார். மூக்குத்தி அம்மன் இரண்டாவது பாகத்தை சுந்தர்.சி இயக்குகிறார். நயன்தாரா நடித்து வருகிறார். அந்தப் படத்திற்கும் எனக்கும் சம்பந்தமில்லை, இருந்தாலும் படத்தை தொடங்கும் போது தெரிவித்தார்கள் அந்த படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.

02:39நான் தான் பவானிக்கு பவானி.. விஜய் சேதுபதி வில்லன் - வாட்டர் மிலன் ஸ்டார் திவாகர் பேட்டி
04:44அஜித்தும், விஜயும் எனது இரு கண்கள் மாதிரி... இருவருடனும் படங்களில் நடித்துள்ளேன் - நடிகர் வையாபுரி !
03:13திருச்செந்தூர் கோவிலில் மூதாட்டியிடம் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற நடிகர் ஆர்.ஜே பாலாஜி !
06:56நான் பயப்படவில்லை...என்கிட்ட உண்மை இருக்கு! Dubbing Artist சங்கீதா புகாருக்கு நடிகர் ராதாரவி பதிலடி
06:59குழந்தையின் சாபம் சும்மா விடாது, அவதூறு பரப்புறாங்க.. ஜாய் கிறிஸ்டில்லா பரபரப்பு
03:02நீங்க வந்தா டிஸ்கவுண்ட் கிடையாது, எங்க சங்கத்தினருக்கு மட்டும் தான் - நடிகர் கார்த்தி
02:31நடிகர் ரோபோ சங்கர் மறைவு.....அஞ்சலி செலுத்திய குடும்பத்தினர் மற்றும் திரைபிரபலங்கள் !
03:05மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் சிவகார்த்திகேயன் !
01:13கமலுடன் இணைந்து நடிக்க வேண்டும் என ஆசை இயக்குநர் இன்னும் முடிவாகவில்லை - நடிகர் ரஜினிகாந்த் பேட்டி