ஆன்லைன் மோசடி கும்பல்; நடிகை தமன்னாவிடம் விசாரணை நடந்தும் ED - என்ன நடந்தது?

Ansgar R |  
Published : Oct 18, 2024, 08:42 PM IST

Actress Tamannaah : ஆன்லைன் மோசடி கும்பல் தொடர்பாக தற்பொழுது அமலாக்கத்துறை, பிரபல நடிகை தமன்னாவிடம் விசாரணை நடத்தி வருவதாக பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகி வருகிறது.

தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் என்று பல மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கி வருபவர் தான் தமன்னா. தற்பொழுது தமிழ் திரைப்படங்களை காட்டிலும் இந்தி திரைப்படங்களில் தான் இவர் அதிக அளவில் நடித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் அவ்வப்போது தனியார் விளம்பர நிகழ்ச்சிகளிலும் இவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் பிட்காயின் மற்றும் கிரிப்டோ கரன்சி சம்பந்தமான மோசடியில் ஈடுபட்டு, பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் அளவிலான பணத்தை கொள்ளை அடித்த ஆன்லைன் நிறுவனம் ஒன்றின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அந்த நிறுவனம் நடத்திய ஒரு நிகழ்ச்சியில் பிரபல நடிகை தமன்னா பங்கேற்ற நிலையில், இப்போது அமலாக்கத்துறை அவரிடமும் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

02:40ரஜினிக்கு பயந்து பின்வாங்குகிறாரா விஜய்? ஜனநாயகன் பட ரிலீஸ் பற்றி வந்த ஷாக்கிங் அப்டேட்
02:32கோடி ரூபாய் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன்.! மைக் மோகனின் நேர்மையான சினிமா பயணம்.!
01:43'போக்கிரி' படப்பிடிப்பில் வெடித்த மோதல் - 19 ஆண்டுகளாக பகையை சுமக்கும் விஜய் !
02:23ரஜினியின் நடிப்பை பார்த்து மிரண்டு போன சிவாஜி! நடிகர் திலகம் உருகி பார்த்த ரஜினி படம் எது தெரியுமா !
03:03ரஜினி, கமலையே வியக்க வைத்த வசூல் சக்கரவர்த்தி! இயக்குநராகத் தொடங்கி நாயகனாக உயர்ந்தவர்
02:41வைரமுத்து எழுதிய பாடலால் பிளாப் ஆன மணிரத்னம் படம் பற்றி தெரியுமா?
03:171000 கோடி வசூல் படங்களில் மாஸ் காட்டிய டாப் 5 தமிழ் நடிகர்கள் லிஸ்ட் இதோ....
02:15கென் செய்த மாயம்.! ஃபீல் குட் மூவியா யூத்? குடும்பத்துடன் ரசிக்க இதுதான் காரணமா?
02:02இசைக் கருவிகளே இல்லாம இளையராஜா இசையமைத்த பாடலா இது? இவ்ளோ நாள் இதுதெரியாம போச்சே!
02:03விஜய் Vs அஜித் – ரியல் பாக்ஸ் ஆபிஸ் கிங் யார் தெரியுமா?
Read more