நானும் அங்கிருந்து வந்தவன் தான் ! ஏழை மக்களிடம் கோபமாக பேசியதற்காக மன்னிப்பு கேட்ட இர்பான் !

Published : Apr 02, 2025, 04:00 PM IST

Youtuber Irfan Controversy : தமிழ்நாட்டில் புகழ்பெற்ற யூடியூபர்களில் ஒருவராக வலம் வருபவர் இர்பான். ஃபுட் விலாகரான இவருக்கு யூடியூப்பில் 47 லட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் இருக்கிறார்கள். தினசரி வீடியோ வெளியிட்டு அதன் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதித்து வரும் இர்பான், அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்குவது உண்டு. இந்நிலையில் உதவி செய்ய சென்ற இடத்தில் ஏழை மக்களிடம் கோபமாக பேசியதற்காக மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

02:47ஒரே போஸ்ட்... ஓராயிரம் வதந்திகள் க்ளோஸ்: திரிஷாவின் 'நெத்தியடி' பதிவு!
03:28Cinema Secret: செட் போடாமல் நடந்த சூட்டிங்.. ஸ்பாட்டிலேயே ஆடிய டான்ஸ்.. 'முட்ட கலக்கி' சுவாரஸ்யங்கள்
02:22கயல் சீரியல் நடிகையின் உயிரைப் பறித்த வீடியோ கால்... அதிர்ச்சியில் ரசிகர்கள்
01:36ராஷ்மிகா மந்தனா கர்ப்பமா? இன்ஸ்டாகிராம் பதிவால் குழப்பத்தில் ரசிகர்கள்: உண்மை என்ன?
02:15Leader Day 3 Box Office | லெஜண்டின் பாக்ஸ் ஆபிஸ் சம்பவம்... 3 நாட்களில் 25 கோடி வசூல் அள்ளிய லீடர்.!
03:16குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் களமிறங்கிய ஓஜி ஆங்கர்... இனி ரக்‌ஷனுக்கு பதில் இவர் தானாம்?
03:58அன்று பஸ் டிரைவர் மகன்... இன்று பல நூறு கோடிகளுக்கு அதிபதி - ஒரே படத்தால் ஓஹோனு மாறிய யாஷ் வாழ்க்கை!
01:52நெகட்டிவ் கமெண்ட்ஸ்க்கு நோ டென்ஷன்! "கத்துப்போம்.. ஜெயிப்போம்" - கென் கருணாஸின் நச் பதில்!
02:15பிரகாஷ் ராஜ் தாய் காலமானார்... அனாதையாக வளர்ந்து, நோயாளி மீது காதல்... ஒரு நெகிழ்ச்சி கதை !
03:50இளையராஜாவை சோதித்த அந்த பாட்டு! மணிக்கணக்கில் போராடிய இசைஞானி.!
Read more