பொன்னியின் செல்வன் எடுக்கும் ஆர்வம் வந்தது எப்படி..? படம் உருவான விதம்... மனம் திறந்த மணிரத்னம்! வீடியோ

Published : Oct 15, 2022, 07:14 PM IST

பொன்னியின் செல்வன் படத்தை படம் உருவான விதம், மற்றும் அதனை காட்சி படுத்தியது குறித்து வீடியோ மூலம் பகிர்ந்து கொண்டுள்ளார் இயக்குனர் மணிரத்னம்.
 

கல்கி 5 பாகங்களாக இயக்கிய பொன்னியின் செல்வன் கதையை ஒரு படமாக எடுப்பது என்பது மிகப்பெரிய சவாலான விஷயம். இதனை சாதனையை தற்போது தன்வசமாக்கி கொண்டுள்ளவர் இயக்குனர் மணிரதம். இந்த படம் எடுக்க வேண்டும் என்கிற எண்ணம் எப்படி வந்தது. இந்த படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் வடிவமைத்த விதம் காட்சி படுத்தியது போன்ற பல தகவல்களை வீடியோ மூலம் பகிர்ந்து கொண்டுள்ளார் இயக்குனர் மணிரத்னம்.

இதுவரை கூறிடாத பல தகவல்களை இயக்குனர் மணிரத்தினம் கூறியுள்ள வீடியோவை படக்குழு வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

03:27Asha bhosle | ஆஷா போஸ்லே பாடிய தமிழ் ஹிட்ஸ்.! காலத்தை கடந்த மனதை மயக்கும் மெலடிகள்.!
02:10தனிக்குரலின் தேவதை Asha Bhosle.! நினைவில் நெகிழ்ந்த Ilaiyaraaja, கண்ணீருடன் பேசிய இளையராஜா.!
02:19பாடி முடித்தபோது கதறி அழுத ஆஷா போஷ்லே..? - செந்தூரப் பூவே பாடல் உருவான உணர்ச்சிப்பூர்வமான வரலாறு !
03:45மொத்த படமும் அவுட் | ஜனநாயகன்-ஐ லீக் பண்ணியது யார்? கடும் அப்செட்டில் விஜய்..!
03:11Vijayakanth | கேப்டன் பட்டத்துக்கே வழக்கு! விஜயகாந் சந்தித்த சட்டப் போராட்டங்கள்.!
03:08ஜனநாயகன் முடக்கப்பட்டது பற்றிய கேள்வி... ரஜினிகாந்த் என்ன பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரு..!
03:43மறக்க முடியுமா இந்த மதுர குரலை?! காந்த குரலோன் மலேசியா வாசுதேவனின் டாப் 10 ஹிட்ஸ்.!
02:21ஏ.ஆர்.ரகுமான் பாடல்களில் வாலி யூஸ் பண்ணும் ‘M’ சென்டிமென்ட் பற்றி தெரியுமா?
02:42டி.ஆரின் ராசியால் புரட்சி கலைஞர் ஆன விஜயகாந்த்..! ரஜினியால் விஜயகாந்த் நடித்து ஹிட்டான மாஸ் மூவி..!
02:50படிப்பும், உடம்பும் தான் முக்கியம்.! போய் படிங்கப்பா.!சூப்பர் ஸ்டார் ரஜினி அடவைஸ்.!
Read more