பத்ம ஸ்ரீ விருது வென்றதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் - செஃப் தாமு எமோஷனல் பேச்சு

பத்ம ஸ்ரீ விருது வென்றதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் - செஃப் தாமு எமோஷனல் பேச்சு

Published : Jan 26, 2025, 07:35 AM IST

இந்தியாவின் நான்காவது உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருதை வென்றதில் பெருமகிழ்ச்சி அடைவதாக சமையல் கலைஞர் செஃப் தாமு நெகிழ்ச்சியுடன் பேசி இருக்கிறார்.

2025 குடியரசு தினத்தை முன்னிட்டு சமையல் கலைஞர் செஃப் தாமுவுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விருதை வென்றதில் பெருமகிழ்ச்சி அடைவதாக கூறி உள்ள அவர், தன்னை இந்த விருதுக்கு தேர்வு செய்த மத்திய அரசுக்கும், தேர்வுக் குழுவுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளார். அவர் நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள வீடியோவை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

02:1461 வயதில் 3வது திருமணத்திற்கு தயாராகும் அமீர்கான்! காதலி கௌரி ஸ்ப்ராட்டுடன் விரைவில் திருமணம்?
03:23ரஜினியோட முதல் ஹீரோ பாட்டை எழுதிய கவிஞர் யார் தெரியுமா?! இசை, இயக்கம் என கலக்கிய சகலகலா வல்லவன் கதை!
08:09அய்யாச்சாமி முதல் பாடிசோடா வரை... 'விஜய் vs வடிவேலு' பிளாக்பஸ்டர் ஹிட் காமெடி கூட்டணி ஒரு பார்வை !
03:27Manorama: கணவர் இறந்த செய்தி கேட்டும் ஷூட்டிங்கை நிறுத்தாத மனோரமா... பி.வாசு பகிர்ந்த ஷாக் சம்பவம்!
02:21அஜித் குமாரின் தாயார் மோகினி காலமானார்...! திரையுலக பிரபலங்கள் இரங்கல்
02:35கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டராக அதகளம் பண்ணிய அஜித்... வைரலாகும் ‘தல’யின் கிரிக்கெட் வீடியோ !
02:57CM Vijay : மீண்டும் சினிமாவுக்கு வருகிறாரா தளபதி? இயக்குநர்கள் வைத்த கோரிக்கை; ஏற்பாரா விஜய்?
02:14Arasan : பாக்ஸ் ஆபிஸை பதம் பார்க்க வரும் சிம்பு... அரசன் படத்தின் ரிலீஸ் தேதி என்ன தெரியுமா?
01:53சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மனைவி... வலி தாங்க முடியாமல் கதறி அழுத நடிகர் முத்துக்காளை !
04:35கெனிஷாவும் போயிட்டா.. வாழ விடமாட்டியா ஆர்த்தி! கதறி அழுத ஜெயம் ரவி 💔