சென்னை விமான நிலையத்தில் உதவி செய்ய வந்தவரிடம் நடிகர் அஜித் காட்டிய பெருந்தன்மையை அவரது ரசிகர்கள் வியந்து பாராட்டி வருகின்றனர்.

நடிகர் அஜித்தின் தந்தை சுப்ரமணியம் கடந்த மாதம் உயிரிழந்தார். தந்தையின் மறைவுக்கு பின்னர் வெளியே தலைகாட்டாமல் இருந்து வந்த அஜித், இன்று அதிகாலை சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அப்போது அவர் காரில் இருந்து இறங்கியதும் தனது லக்கேஜை எடுத்துக்கொண்டு விமான நிலையத்திற்குள் சென்றார். அவர் லக்கேஜை எடுத்து வருவதை பார்த்த அங்கிருந்த உதவியாளர், அவரிடம் தான் லக்கேஜை எடுத்து வருவதாக கேட்க, அஜித்தோ வேணாம்பா நானே எடுத்துட்டு வரேன் என பெருந்தன்மையுடன் கூறிவிட்டு எடுத்துச்சென்றார். இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் என்ன மனுஷன்யா என அஜித்தை வியந்து பாராட்டி வருகின்றனர்.

13:15MASK Movie Review | நடிகர் கவின் நடிப்பில் வெளியான மாஸ்க் திரைப்படம் எப்படி இருக்கு ? | Mask Review
02:39நான் தான் பவானிக்கு பவானி.. விஜய் சேதுபதி வில்லன் - வாட்டர் மிலன் ஸ்டார் திவாகர் பேட்டி
04:44அஜித்தும், விஜயும் எனது இரு கண்கள் மாதிரி... இருவருடனும் படங்களில் நடித்துள்ளேன் - நடிகர் வையாபுரி !
03:13திருச்செந்தூர் கோவிலில் மூதாட்டியிடம் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற நடிகர் ஆர்.ஜே பாலாஜி !
06:56நான் பயப்படவில்லை...என்கிட்ட உண்மை இருக்கு! Dubbing Artist சங்கீதா புகாருக்கு நடிகர் ராதாரவி பதிலடி
06:59குழந்தையின் சாபம் சும்மா விடாது, அவதூறு பரப்புறாங்க.. ஜாய் கிறிஸ்டில்லா பரபரப்பு
03:02நீங்க வந்தா டிஸ்கவுண்ட் கிடையாது, எங்க சங்கத்தினருக்கு மட்டும் தான் - நடிகர் கார்த்தி
02:31நடிகர் ரோபோ சங்கர் மறைவு.....அஞ்சலி செலுத்திய குடும்பத்தினர் மற்றும் திரைபிரபலங்கள் !
03:05மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் சிவகார்த்திகேயன் !
01:13கமலுடன் இணைந்து நடிக்க வேண்டும் என ஆசை இயக்குநர் இன்னும் முடிவாகவில்லை - நடிகர் ரஜினிகாந்த் பேட்டி
Read more