"தலைக்கு ஏறிய போதை" ... நடிகர் ஸ்ரீகாந்த் சிக்கியது எப்படி?பகீர் பின்னணி !

"தலைக்கு ஏறிய போதை" ... நடிகர் ஸ்ரீகாந்த் சிக்கியது எப்படி?பகீர் பின்னணி !

Published : Jun 24, 2025, 07:03 PM IST

Actor Srikanth Confession in Drug Case : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு உள்ளார். ஸ்ரீகாந்தை வைத்து தீங்கிரை என்கிற திரைப்படத்தை தயாரித்த பிரசாத் என்பவர் தன்னுடைய நண்பரான பிரதீப் மூலம் பெங்களூருவில் இருந்து போதைப்பொருள் வாங்கி வந்து அதை ஸ்ரீகாந்துக்கு வினியோகம் செய்து வந்துள்ளார். அண்மையில் பெங்களூருவில் போதைப்பொருள் வாங்கிவிட்டு சென்னை வந்தபோது நுங்கம்பாக்கம் பகுதியில் பிரதீப் பிடிபட்டார். அப்போது அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு இருந்தார்.

02:18லீக்கானதால் ஜனநாயகன் படத்தை பட்டி டிங்கரிங் பார்த்துள்ள படக்குழு... தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட் !
02:27Jananayagan Release: எதிர்பார்த்ததை விட சீக்கிரமா வருது? 'ஜனநாயகன்' ரிலீஸ் தேதியில் ட்விஸ்ட்..!
02:37Vedan : அனிருத் இசையில் பாடிய ராப்பர் வேடன்... லோகேஷ் கனகராஜ் படத்துக்காக இணையும் மாஸ் கூட்டணி!
02:30Samantha: சமந்தாவுக்கு சிம்பிளா நடந்து முடிந்த வளைகாப்பு... குழந்தை எப்போ பிறக்கப்போகுது தெரியுமா?
03:09மும்பையில் நடைபெற்ற அகான்ஷா & சரண் திருமண வரவேற்பு விழாவில் பாலிவுட் நட்சத்திரங்கள்
04:22பின்னணி பாடகி எஸ். ஜானகி (88) காலமானார் ! அஞ்சலி செலுத்திய திரையுலகம் மற்றும் குடும்பத்தினர் !
04:47த்ரிஷா புகழ்பாடும் கோலிவுட்.! சரோஜா தேவி மாதிரி நல்ல கேரக்டர்..! சர்ட்டிஃபிகேட் கொடுக்கும் நடிகர்கள்
02:57Jailer 2 உலகத்தரம் வாய்ந்த படமா மாறப்போகுது! இதுதான் உண்மையான காரணம்! 💥
09:02Bhagyaraj Funeral | திரையுலகை உலுக்கிய சோகம்......இயக்குனர் கே. பாக்யராஜின் இறுதி ஊர்வலம் !
02:29வள்ளுவர் கோட்டம் இல்லத்திற்கு கொண்டு வரப்பட்ட பாக்யராஜ் உடல்! கதறி அழும் குடும்பத்தினர்