தமிழ்நாட்டில் ஜாதி ரீதியான படம் எடுப்பதை இயக்குநர்கள் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று நடிகர் எஸ்.வி.சேகர் கேட்டுக் கொண்டுள்ளார்.

நகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் படவிழா ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், தமிழில் ஜாதி ரீதியிலான படம் எடுப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும். அப்படி எடுக்க வேண்டும் என்றால் அனைத்து ஜாதியினரும் பார்க்கும் வகையில் படம் எடுங்கள். அதற்கு மாறாக குறிப்பிட்ட ஜாதியினரை குறை கூறும் வகையில் படம் எடுக்க வேண்டாம். 

தாத்தா செய்த தவறுக்கு பேரன் தண்டனை அனுபவிக்க வேண்டுமா? என்று கேட்டுக் கொண்டார்.

07:16லிங்குசாமி கை*து ஆகல! அது தவறான செய்தி, சகோதரரும், வழக்கறிஞரும் சொன்ன முக்கிய தகவல்.....
03:36அப்பாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசை இவ்வளவு மக்கள் Support பண்றாங்க.. சண்முக பாண்டியன்
03:29கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
13:15MASK Movie Review | நடிகர் கவின் நடிப்பில் வெளியான மாஸ்க் திரைப்படம் எப்படி இருக்கு ? | Mask Review
02:39நான் தான் பவானிக்கு பவானி.. விஜய் சேதுபதி வில்லன் - வாட்டர் மிலன் ஸ்டார் திவாகர் பேட்டி
04:44அஜித்தும், விஜயும் எனது இரு கண்கள் மாதிரி... இருவருடனும் படங்களில் நடித்துள்ளேன் - நடிகர் வையாபுரி !
03:13திருச்செந்தூர் கோவிலில் மூதாட்டியிடம் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற நடிகர் ஆர்.ஜே பாலாஜி !
06:56நான் பயப்படவில்லை...என்கிட்ட உண்மை இருக்கு! Dubbing Artist சங்கீதா புகாருக்கு நடிகர் ராதாரவி பதிலடி
06:59குழந்தையின் சாபம் சும்மா விடாது, அவதூறு பரப்புறாங்க.. ஜாய் கிறிஸ்டில்லா பரபரப்பு
03:02நீங்க வந்தா டிஸ்கவுண்ட் கிடையாது, எங்க சங்கத்தினருக்கு மட்டும் தான் - நடிகர் கார்த்தி
Read more