டப்பிங் ஸ்டூடியோவில் இருந்து நெஞ்சை பிடித்தபடி வெளியில் வந்த மாரிமுத்து

Published : Sep 09, 2023, 03:55 PM IST

நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், கடைசியாக அவர் டப்பிங் ஸ்டுடியோவில் இருந்து நெஞ்சை பிடித்தபடி வெளியில் வரும் காட்சி வெளியாகி சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் மாரிமுத்து மாரடைப்பு ஏற்பட்டு நேற்று உயிரிழந்தார். இந்நிலையில் அவர் இறுதியாக டப்பிங் ஸ்டுடியோவில் இருந்து நெஞ்சை பிடித்தபடி வெளியில் வரும் காட்சிகளும், நெஞ்சு வலியுடன் அவர் தாமாக காரை ஓட்டிச் செல்லும் காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

02:18லீக்கானதால் ஜனநாயகன் படத்தை பட்டி டிங்கரிங் பார்த்துள்ள படக்குழு... தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட் !
02:27Jananayagan Release: எதிர்பார்த்ததை விட சீக்கிரமா வருது? 'ஜனநாயகன்' ரிலீஸ் தேதியில் ட்விஸ்ட்..!
02:37Vedan : அனிருத் இசையில் பாடிய ராப்பர் வேடன்... லோகேஷ் கனகராஜ் படத்துக்காக இணையும் மாஸ் கூட்டணி!
02:30Samantha: சமந்தாவுக்கு சிம்பிளா நடந்து முடிந்த வளைகாப்பு... குழந்தை எப்போ பிறக்கப்போகுது தெரியுமா?
03:09மும்பையில் நடைபெற்ற அகான்ஷா & சரண் திருமண வரவேற்பு விழாவில் பாலிவுட் நட்சத்திரங்கள்
04:22பின்னணி பாடகி எஸ். ஜானகி (88) காலமானார் ! அஞ்சலி செலுத்திய திரையுலகம் மற்றும் குடும்பத்தினர் !
04:47த்ரிஷா புகழ்பாடும் கோலிவுட்.! சரோஜா தேவி மாதிரி நல்ல கேரக்டர்..! சர்ட்டிஃபிகேட் கொடுக்கும் நடிகர்கள்
02:57Jailer 2 உலகத்தரம் வாய்ந்த படமா மாறப்போகுது! இதுதான் உண்மையான காரணம்! 💥
09:02Bhagyaraj Funeral | திரையுலகை உலுக்கிய சோகம்......இயக்குனர் கே. பாக்யராஜின் இறுதி ஊர்வலம் !
02:29வள்ளுவர் கோட்டம் இல்லத்திற்கு கொண்டு வரப்பட்ட பாக்யராஜ் உடல்! கதறி அழும் குடும்பத்தினர்