தமிழ்நாட்டு மக்கள் போட்ட பிச்சை தான் நான் இந்த இடத்தில் இருக்கிறேன் நடிகர் பாலா பேட்டி

தமிழ்நாட்டு மக்கள் போட்ட பிச்சை தான் நான் இந்த இடத்தில் இருக்கிறேன் நடிகர் பாலா பேட்டி

Published : Sep 08, 2025, 05:02 PM IST

காந்தி கண்ணாடி திரைப்படத்தின் நடிகரும் சமூக சேவகருமான பாலா அவர்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் வெற்றிகரமாக தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது இந்த நிலையில் சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள திரையரங்கிற்கு நடிகர் பாலா வந்திருந்தார் அப்பொழுது அவரை பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் அவரை சூழ்ந்து செல்ஃபி எடுத்தனர் தொடர்ந்து ரசிகர்களுடன் உரையாடினார்

03:01"நோ" சொன்ன ரஜினிக்கு இளையராஜா சொன்ன அந்த 'ஒரு' ஜோசியம்! சூப்பர் ஹிட்டு பாட்டு எது தெரியுமா?!
02:16MGR - Saroja Devi | காத்திருந்த எம்ஜிஆர்...காதலை நிராகரித்த சரோஜா தேவி..! கெத்து காட்டிய பைங்கிளி !
02:11ராஜ்கிரணுக்கு No சொன்ன இளையராஜா... ராஜ்கிரணின் சைலண்ட் சம்பவம்...
06:19Movie Review | Kadhal Reset Repeat திரைப்படம் எப்படி இருக்கு ? முழு விவரம் | VJ Viswa
03:10விஜய் -திரிஷா ஒன்றாக திருமணத்தில் கலந்து கொண்டது என்பது ஒருவரின் பெர்சனல் திவ்யா கணேஷ் பேட்டி
10:36Thaai Kizhavi Movie Review | தாய் கிழவி திரைப்படம் எப்படி இருக்கு ? முழு விவரம் இதோ !
05:16ஒரு திரைப்படம் மக்களிடத்தில் சென்றாலே அது Pan India தான் ! நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டி
02:42நீண்ட நாட்களுக்கு பிறகு மீடியாவை சந்தித்த விஜய் சேதுபதி
03:02அடேங்கப்பா... தனுஷுக்கு 180 கோடி சம்பளமா?
01:39தி மம்மி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் பூஜையுடன், இன்று துவங்கியது.