ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ்! மானியங்களுக்காக உர மானியம் மற்றும் ரூ.51,000 கோடி கூடுதல் நிதி !

Published : Mar 11, 2025, 05:01 PM IST

மத்திய அரசு திங்கட்கிழமை கூடுதல் செலவினங்களுக்காக நாடாளுமன்றத்தில் துணை மானியக் கோரிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில் உர மானியம் மற்றும் ஓய்வூதியம் உள்பட பல செலவுகளுக்காக 51 கோடி ரூபாய் கூடுதல் நிதியை விடுவிக்க ஒப்புதல் கோரியுள்ளது.மானியங்களுக்கான இரண்டாவது துணைக் கோரிக்கையின் மூலம், ₹51,463 கோடி நிகர ரொக்கச் செலவை உள்ளடக்கிய ₹6.79 டிரில்லியன் மொத்த கூடுதல் செலவினத்திற்கு அரசாங்கம் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைக் கோரியுள்ளது.

04:0312th தகுதியே போதும்.! தொழில் தொடங்க அடமானம் இல்லாமல் ரூ.50 லட்சம் வரை கடன் ! செம வாய்ப்பு !
03:14Business Ideas : கைநிறைய பணம் சம்பாதிக்க ஆசையா? பெண்களுக்கு ஏற்ற 5 பெஸ்ட் பார்ட்-டைம் பிசினஸ்!
03:42Crop Loan Waiver 2026 : பயிர்க்கடன் முழுசா தள்ளுபடி! யார் யாருக்கு கிடைக்கும்? முழு விவரம் இதோ!
02:38Petrol Price : முடிவுக்கு வந்த அமெரிக்க-ஈரான் போர்! பெட்ரோல்-டீசல் விலை குறையுமா?
04:09Gold Buying Tips : தங்கம் வாங்க உகந்த நாள், நேரம் என்ன? ஜோதிடம் சொல்லும் அதிர்ஷ்ட ரகசியங்கள்!?
03:30Govt Loan Scheme : ரூ.60,000 முதல் ரூ.25 லட்சம் வரை கடன்! தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு.!
04:20Gold Savings Scheme : புதுசா நகை சீட்டு போட போறீங்களா? இந்த 6 விஷயங்களை செஞ்சா 100 பவுன் வாங்காலம்.!
03:02Govt Scheme: தொழில் தொடங்க ரூ.30 லட்சம் கடன் பெறலாம் ஈசியா.! தகுதிகள் மற்றும் விண்ணப்ப விவரங்கள் இதோ
04:40Govt Scheme: வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.4,000 உதவித் தொகை.! தகுதிகள் மற்றும் நிபந்தனைகள் என்ன?
03:15LIC Couple Plans: கணவன்-மனைவிக்கு டபுள் லாபம்! எல்.ஐ.சி.யின் 2 புதிய திட்டங்கள் செம ஹிட்!
Read more