மத்திய அரசு திங்கட்கிழமை கூடுதல் செலவினங்களுக்காக நாடாளுமன்றத்தில் துணை மானியக் கோரிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில் உர மானியம் மற்றும் ஓய்வூதியம் உள்பட பல செலவுகளுக்காக 51 கோடி ரூபாய் கூடுதல் நிதியை விடுவிக்க ஒப்புதல் கோரியுள்ளது.மானியங்களுக்கான இரண்டாவது துணைக் கோரிக்கையின் மூலம், ₹51,463 கோடி நிகர ரொக்கச் செலவை உள்ளடக்கிய ₹6.79 டிரில்லியன் மொத்த கூடுதல் செலவினத்திற்கு அரசாங்கம் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைக் கோரியுள்ளது.

Exclusive: MSME என்றால் என்ன? கேள்விக்குறியாகும் எதிர்காலம்? எம்.கே.ஆனந்த் பேட்டி!
உங்கள் நகைகள் அடமானத்தில் உள்ளதா? RBI நடைமுறைக்கு கொண்டு வரும் புதிய விதிமுறை !
இந்திய பங்குகள் வரலாறு காணாத வீழ்ச்சி! முதலீட்டாளர்கள் பீதியடைய வேண்டாம் - நிபுணர்கள் அறிவுரை!
Indian Market Crash | இந்திய பங்கு சந்தைகள் வரலாறு காணாத சரிவு! பங்குச் சந்தையில் ‘பூகம்பம்’ ஏன்?
மாதம் 3000 தரும் மத்திய அரசு.. எப்படி விண்ணப்பிப்பது தெரியுமா? முழு விவரம் இதோ !
ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ்! மானியங்களுக்காக உர மானியம் மற்றும் ரூ.51,000 கோடி கூடுதல் நிதி !
இந்தியாவில் தங்கம் விலை ரூ.8000ஐ தொடும் நிலை ! டிரம்ப் தான் காரணமா ? ஆனந்த் சீனிவாசன் பதில் !
'மக்கள் கையில் அதிக பணம் புழங்குகிறது' நிர்மலா சீதாராமன் பெருமிதம்!
மத்திய பட்ஜெட் 2025 : தங்கம் விலையில் அதிரடி மாற்றம் ?
Read more