Ford EcoSport : இதுவே கடைசி கார்! - இதோடு தயாரிப்பு நிறுத்தம்!

Ford EcoSport : இதுவே கடைசி கார்! - இதோடு தயாரிப்பு நிறுத்தம்!

Published : Jul 21, 2022, 02:11 PM IST

போஃர்டு நிறுவனம் இந்தியாவின் தன் தயாரிப்பை நிறுத்திக்கொண்டதைத் தொடர்ந்து, அதன் கடைசி இந்திய தயாரிப்பு கார் இன்று நிறைவு பெற்றது.
 

போர்டு நிறுவனம் இந்தியாவில் தன் தயாரிப்பை நிறுத்திக்கொள்வதாக கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்தது. அதைத்தொடர்ந்து, பெற்றுக்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், அனைத்து ஒப்பந்தமும் நிறைவு பெற்றதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள போஃர்டு கார் தயாரிப்பு நிறுவனத்தில் அதன் கடைசி கார் நிறைவு பெற்றது.
 

01:52Car AC | கார் ஏசி கூலிங் பத்தலையா? இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க ! சில்லுன்னு இருக்கும் !
00:26கரடு முரடான பாதை மட்டுமல்ல, வெள்ளத்திலும் கெத்து காட்டும் Thar Roxx
பைக், கார் ஓட்டுநர்கள் கவனத்திற்கு! வாகனத்தில் கலர் ஸ்டிக்கர் இல்லேனா ரூ.5000 அபராதம் !
06:07Auto Expo 2023: ஹூண்டாய் சிஓஓ தருண் கர்க்குடன் ஏசியாநெட் சிறப்பு நேர்காணல்
02:01Auto Expo 2023: எம்ஜி மோட்டார்ஸ் இந்தியா நிர்வாக இயக்குனர் ராஜீவ் சாபாவுடன் ஏசியாநெட் சிறப்பு நேர்காணல்
03:09Auto Expo 2023: எம்ஜி மோட்டார்ஸ் இந்தியா சிஇஓ கவுரவ் குப்தாவுடன் ஏசியாநெட் சிறப்பு நேர்காணல்
03:03Watch : அல்ட்ரா வயலட் F77 இ-பைக் இந்தியாவில் அறிமுகம்! ஒரே சார்ஜில் 307கி.மீ பயணம்!
01:00Ford EcoSport : இதுவே கடைசி கார்! - இதோடு தயாரிப்பு நிறுத்தம்!