ஆதார் இல்லையென்றால் செல்போன் சேவை துண்டிப்பு ....!! உச்சநீதிமன்றம் அதிரடி ....!!

 
Published : Feb 06, 2017, 03:55 PM ISTUpdated : Sep 19, 2018, 01:04 AM IST
ஆதார் இல்லையென்றால் செல்போன் சேவை துண்டிப்பு ....!! உச்சநீதிமன்றம் அதிரடி ....!!

சுருக்கம்

 

ஆதார்  எண் :

ஆதார்  எண் தற்போது அனைத்து துறைகளிலும், இணைக்கப்பட்டு  வருகிறது. இதன் மூலம் ஒருவருடைய அனைத்து  விவரங்களையும்   நொடி பொழுதில்  கண்டுபிடிக்க  முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ரேஷன் கார்டு முதல், வங்கி கணக்கு  என  அனைத்திலும்  ஆதார் கட்டாயமாக்கப்  பட்டுள்ளது.

கட்டாயம் :

இந்நிலையில்,  செல்போன் சேவைகளைப் பெறவும்  ஆதார் எண் கட்டாயம் என  உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் இனி வரும் காலங்களில் , ஆதார் எண்  இல்லாமல் எதுவும்  நகராது   என்பது குறிபித்தக்கது.

செல்போன் சேவை துண்டிப்பு :

செல்போன் தொடர்பான சேவைகளைப் பெறவும், இனி  ஆதார் எண் கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. மேலும்,  ஓர் ஆண்டுக்குள் செல்போன் எண்களுடன் ஆதார் எண்ணை இணைக்கவும்  உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

click me!

Recommended Stories

ஒரு நாளுக்கு ரூ.5 கூட இல்லை… 300 நாளைக்கு கவலை இல்ல.. பிஎஸ்என்எல் சூப்பர் பிளான்
ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்.. ரெட்மி நோட் 15 5ஜி, ரெட்மி பேட் 2 ஜனவரியில் அறிமுகம்.. விலை எவ்ளோ?