வரி செலுத்த, பான் கார்டு பெற "புதிய ஆப் "......

 
Published : Feb 16, 2017, 07:16 PM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
வரி செலுத்த, பான்  கார்டு  பெற  "புதிய  ஆப் "......

சுருக்கம்

டிஜிட்டல் இந்தியா

டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு ஏற்ப தற்போது,  புதிய ஆப் ஒன்றை உருவாக்கி உள்ளது  வருமான  வரித்துறை . இதன் மூலம்  மிக சுலபமாக  வரி செலுத்த  முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

e-KYC அங்கீகாரம்

ஆதார் எண் சார்ந்து e-KYC அங்கீகாரத்தை பயன்படுத்தி, சில நிமிடங்களிலேயே வருமான வரித்துறை நிரந்தர கணக்கு எண் வழங்கவும்   முடிவு செய்யப்பட்டுள்ளது. . இதன் மூலம் வருமான வரித்துறை நிரந்தர கணக்கு எண் பெறுவது மிகவும் சுலபம்   

ஒப்புதல் :

இந்த  புதிய  ஆப் உருவாக்க உருவாக்குவதற்கான திட்டங்கள் நிதி அமைச்சகத்தின் ஒப்புதலை பெற்றபின் துவங்கப்படும் என வருமான வரித்துறையை தெரிவித்துள்ளது

கணக்கு சரி பார்க்க முடியும்

வருமான வரித்துறை நிரந்தர கணக்கு எண் பெற e-KYC அங்கீகார வழிமுறையை பின்பற்றுவதன் மூலம் வாடிக்கையாளர்கள் பதிவு செய்யும் அனைத்து தகவல்களையும் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ள முடியும் என்பது  குறிப்பிடத்தக்கது

 

 

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

click me!

Recommended Stories

ஒரு நாளுக்கு ரூ.5 கூட இல்லை… 300 நாளைக்கு கவலை இல்ல.. பிஎஸ்என்எல் சூப்பர் பிளான்
ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்.. ரெட்மி நோட் 15 5ஜி, ரெட்மி பேட் 2 ஜனவரியில் அறிமுகம்.. விலை எவ்ளோ?