
தொலை தொடர்பு நிறுவனங்களில் சும்மா பட்டய கிளப்பும் ஜியோ தற்போது ஓர் அதிரடி ஆபரை அறிவித்துள்ளது.
அதன்படி,200 சதவீதம் கேஷ்பேக ஆபர் கொடுக்கிறது.
அதன்படி,
399 ரூபாய்க்கு மேல் ரீசார்ஜ் செய்தால், 50 ரூபாய் மதிப்பிலான 8 ரீசார்ஜ் வவுச்சர்கள் வழங்குகிறது. இதன் மூலம் முதலில் 400 ரூபாய் கேஸ்பேக் கிடைக்கிறது.
எப்படி பயன்படுத்திக்கொள்ளலாம் தெரியுமா..?
399 ரூபாய்க்கு மேல் ரீசார்ஜ் செய்வது போன்றே 799 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யும் போது, ஏற்கனவே கொடுத்த அந்த 8 வவுச்சர்களைப் பயன்படுத்தி, 400 ரூபாய் குறைத்துக் கொள்ளாலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்,மீதம் 399 ரூபாய் மட்டுமே நாம் செலுத்த வேண்டியதாக இருக்கும்.
இதெல்லாம் தவிர்த்து,மொபிவிக், அமேசான் உள்ளிட்டவற்றில் பொருட்களை வாங்கும் போது ஒரு குறிபிட்ட சதவீத தொகையை கேஷ்பேக் மூலம் நமக்கே கிடைக்கிறது
இவ்வாறாக நீங்கள் 399 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால்,799 ரூபாய்க்கு சலுகைகளை ஜியோ நிறுவனம் வழங்குகிறது என்பது கூடுதல் தகவல்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.