
இனி எல்லா இடத்திலும் ப்ரீ வைஃபை தான்...!
நாடுமுழுவதும் 8500க்கு அதிகமான ரயில் நிலையங்களில்,ரூ.700 கோடி செலவில் வைபை வசதி வழங்கப்போவதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.
புறநகர்பகுதி மற்றும் கிராம பகுதிகளில் உள்ள ரயில்வே நிலையம் உட்பட நாட்டில் உள்ள மொத்த 8500க்கு அதிகமான ரயில் நிலையங்களில் ப்ரீ வைபை சேவை வழங்க திட்டமிடப்பட்ட உள்ளது.
தற்போது வரை 216 ரயில் நிலையங்களில் இலவச வைபை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்தகட்டமாக 1200 ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு வைபை சேவை வழங்க தேர்வு செய்யபட்டு உள்ளது
இந்த திட்டம் முழுமை பெரும் தருவாயில்,ரயில்வே பயணிகள் அதிக அளவில் பயன்பெறுவர் என்பதில் எந்த மாற்றமும் இருக்காது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.