
ஜியோ இலவச சேவை வழங்க தொடங்கியவுடன் மற்ற பல தொலைதொடர்பு நிறுவனங்களும் போட்டியை சமாளிக்க பல புதிய சலுகையை அறிவித்தது .
இந்நிலையில் ஜியோவின் சலுகைக்கு எதிராக , வாடிக்கையாளர்களை தன் பக்கம் ஈர்க்கும் தருவாயில் பிஎஸ்என்எல் நிறுவனம் வெறும் ரூ .249 மாதாதிந்திர கட்டணத்தில் தினமும் 1௦ ஜிபி வழங்க திட்டமிட்டுள்ளது பி எஸ் என் எல் நிறுவனம் .
இதன் மூலம் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் அதிக உற்சாகத்தில் உள்ளனர். மேலும் இந்த அறிவிப்பிற்கு பின், அதிக அளவில் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களாக மாறி உள்ளனர் என நிறுவன இயக்குனர் என்.கே.குப்தா தெரிவித்துள்ளார் .
ஜியோ இலவச சேவை முடியும் தருவாயில், பிஎஸ்என்எல் இன் இந்த திட்டம் மக்களிடேயே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.