
ரூ.149 இல் ஏர்டெல் சூப்பர் திட்டம்..!
ஜியோ வருகைக்கு பின்,வோடபோன் ஏர்டெல் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன
ஜியோ உடனான போட்டியை சமாளிக்க பல புதிய ஆபர்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியது.
இதற்கு முன்னதாக ஜியோ உடனான போட்டியை சமாளிக்க முடியாமல்,பெரும் நஷ்டத்தை சந்தித்து வந்த ஏர்செல் நிறுவனம் திவாலானது.
இதனை தொடர்ந்து ஏர்டெல் மீது பாய்ந்தது ஜியோ.இதனை சுதாரித்து கொண்ட ஏர்டெல் தற்போது ஏற்கனவே அறிமுகம் செய்திருந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு சாதகமாக மற்றம் கொண்டு வந்துள்ளது
ரூ.149 திட்டத்தில்
28 ஜிபி டேட்டா 28 நாட்கள் வேலிடிட்டி உடன் கிடைக்கிறது.
நாள் ஒன்றுக்கு 100 எஸ்.எம்.எஸ்,
இலவச உள்ளூர், வெளியூர் அழைப்பு
முன்னதாக 28 நாட்களுக்கு 1 ஜிபி டேட்டா மட்டுமே வழங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது
இதேபோல் ரூ.399 பிளானில் வேலிடிட்டி 70 நாட்களில் இருந்து 84 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாள் ஒன்றுக்கு 1.4 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.இதனால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.