கர்நாடகாவுக்கு ரேசன் அரிசி கடத்திய பெண்கள் கைது; இரயிலில் கடத்தப்பட்ட 1 டன் அரிசி பறிமுதல்...

First Published Jul 28, 2018, 10:08 AM IST
Highlights
Women arrested for smuggling ration rice to Karnataka 1 ton rice was seized


வேலூர்

1 டன் ரேசன் அரிசியை இரயில் சின்ன சின்ன மூட்டைகளில் பதுக்கி கடத்திய இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் கர்நாடகாவுக்கு கடத்த முயன்றது தெரிந்தது. 

 

click me!