பதநீர் இறக்கியவரை சுடச்சொன்னது யார்?! இந்த ஆட்சியை நாம் டிஸ்மிஸ் செய்வோம்.!

பதநீர் இறக்கியவரை சுடச்சொன்னது யார்?! இந்த ஆட்சியை நாம் டிஸ்மிஸ் செய்வோம்.!

Published : Apr 11, 2026, 06:03 PM IST

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அண்மையில் தமிழக காவல்துறைக்கும் அரசுக்கும் விடுத்த சவால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பனை மரத்தில் இருந்து இயற்கை பானமான பதநீர் இறக்கிய நபர் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்ததைக் கண்டித்து அவர் ஆவேசமாகப் பேசினார். "நானும் பனை மரம் ஏறி கள் இறக்குவேன், முடிந்தால் என்னைச் சுடுங்கள்" என அவர் விடுத்த நேரடி சவால், பனைத் தொழிலாளர்களின் உரிமைக் குரலாகப் பார்க்கப்படுகிறது. அரசு மதுபானக் கடைகளைத் திறந்து வைத்துக்கொண்டு, உடலுக்கு ஆரோக்கியமான பனைப் பொருட்களைத் தடை செய்வது முறையற்றது என்பது அவரது வாதம்.

03:12பதநீர் இறக்கியவரை சுடச்சொன்னது யார்?! இந்த ஆட்சியை நாம் டிஸ்மிஸ் செய்வோம்.!
03:39எலி பொறியில் மாட்டி விட்டது.! திமுகவை வேண்டாம் என உதறிதள்ளும் பொதுமக்கள்.!
04:03திமுக ஆட்சிகாலத்தில் மட்டுமே மிகப்பெரிய ஊழல் நடந்தது.! பாயிண்டாக பேசி கைத்தட்டல் வாங்கிய குஷ்பு
03:50தேநீர் இடைவேளை.! டீக்கடை பெஞ்சில் முதலமைச்சர்.!
03:43"நமக்கு போட்டியே இல்லை.! திமுக தோற்பது உறுதி.! புகார் குடுத்தால் உங்களுக்குதான் ஜெயில்.!
04:31விஜய்கு வெற்றி விநாயகர் பரிசளித்த வேட்பாளர்.. கோட்டையில் இனி தளபதி கச்சேரி...
02:18அரசியல் நாகரிகம் இல்லாமல் ஒருவர் இருப்பார் என்றால் அது எடப்பாடி தான் ! ஓ பன்னீர்செல்வம் பேச்சு
03:42சைக்கிளில் சென்ற தளபதி.! இளைஞர் அலையில் நகர்ந்து வந்த விஜய்.! மாஸ் காட்டிய விஜய்.!
03:31விஜயின் காரை மறித்து சோதனையிட்ட பறக்கும் படை.! திருப்பத்தூர் அருகே விஜய் கார் நிறுத்தம்!