அம்மாவை தலைககுனிந்து வணங்கிய விஜயகாந்த் .......!!!
பொதுமக்களின் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்கபட்டுள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் உடலுக்கு தற்போது பல்வேறு தரப்பினர் தொடந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்த வரிசையில் தற்போது , தேமுதிக தலைவர் விஜயாகாந்த் மற்றும் பிரேமலதா ஆகியோர் , மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர், விஜய காந்த் மற்றும் பிரேமலதா இருவரும் , தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து , அதிமுக தொண்டர்களுக்கு ஆதரவு கூறினார் .....