ஆளுநரைச் சந்தித்தார் விஜய்: தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரல்!

ஆளுநரைச் சந்தித்தார் விஜய்: தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரல்!

Published : May 06, 2026, 07:02 PM IST

தமிழக சட்டசபைத் தேர்தலில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இன்று ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். 5 எம்.எல்.ஏ-க்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்துள்ளதால், விஜய்யின் பலம் 113-ஆக உயர்ந்துள்ளது. பனையூர் அலுவலகத்திலிருந்து ஆளுநர் மாளிகை சென்ற அவர், புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஆளுநரைச் சந்தித்தார். பெரும்பான்மையை நிரூபிக்க 10 நாள் அவகாசம் கோரியுள்ள நிலையில், 100-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட பலமான எதிர்க்கட்சியைச் சமாளிப்பது விஜய்க்குப் பெரும் சவாலாக இருக்கும். விரைவில் அவர் முதல்வராகப் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது விஜய்யின் அரசியல் வாழ்வின் முக்கிய 'அக்னிப் பரீட்சையாக' கருதப்படுகிறது.

03:04Vijay | தளபதியின் 'கோல்டன்' பாலிடிக்ஸ் ! ஒவ்வொரு வருடமும் 2000 கி. தங்கம் - தாங்குமா தமிழக நிதிநிலை?
04:23சட்டென மாறிய கூட்டணி.! விஜய் பக்கம் சாய்ந்த காங்கிரஸ் ! | விஜய் - காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு!
03:08TVK | 5 + 6 சந்தேகம்....எம்ஜிஆர் வழியில் கடைசி அஸ்திரத்தை கையில் எடுத்த விஜய்.. மே 7ல் சர்ப்ரைஸ் !
02:10TVK Vijay | 108 தொகுதிகளில் வெற்றி.. ஆளுநருக்கு கடிதம் எழுதினார் விஜய்..!
02:15பெரும்பான்மை நெருக்கடியில் தவெக ! அமைச்சரவை ஆசை காட்டும் விஜய்.. காங்கிரஸ், பாமக பல்டி அடிக்குமா?
03:08விஜய்யின் வரலாற்று வெற்றி ! - த.வெ.க தலைமை அலுவலகத்தில் குவிக்கப்பட்ட பலத்த போலீஸ் பாதுகாப்பு!
05:35"த.வெ.க-விற்கு ஆதரவா? வாய்ப்பே இல்லை !" - ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அதிரடி பேட்டி!
03:15முதல்வர் மு.க. ஸ்டாலினுக்குப் சொல்வதற்கு எந்தச் செய்தியும் இல்லை ! வி.எஸ். பாபு பேட்டி
03:21ஸ்டாலின் தோற்றதற்கு இதுதான் காரணம்.! TVK-விற்கு 118 இடங்கள் கிடைக்குமா? - தமிழிசை சௌந்தரராஜன்