விஷ வாயு தாக்கி உயிரிழந்தவர்கள் தொடர்பாக நாளை அறிக்கை தாக்கல் : சார் ஆட்சியர் தகவல்

 
Published : Mar 20, 2017, 09:45 PM ISTUpdated : Sep 19, 2018, 02:43 AM IST
விஷ வாயு தாக்கி உயிரிழந்தவர்கள் தொடர்பாக நாளை அறிக்கை தாக்கல் : சார் ஆட்சியர் தகவல்

சுருக்கம்

Victims of the poison gas attack on the report tomorrow sir Collector Info

கடலூரில் விஷ வாயு தாக்கி 3 துப்புரவு தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நாளை அரசிடம் தாக்கல் செய்ய உள்ளதாக சார் ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

கடலூர் முதுநகர் சாலையில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் துப்புரவு தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். பாதாள சாக்கடைக்குள் இறங்கி அவர்கள் சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியது.

இதில் துப்புரவு பணியாளர்கள் 3 பேர் விஷ வாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த எஸ்.பி விஜயகுமார் காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் விஷ வாயு தாக்கி 3 துப்புரவு தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நாளை அரசிடம் தாக்கல் செய்ய உள்ளதாக சார் ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

அந்த முட்டாளுக்கு தான் சொல்லுறேன் திமுக ஆட்சிக்கு வந்து செஞ்ச முதல் ஊழல் இதுதான் - ஹெச்.ராஜா பேட்டி
அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட குழு! பழனிசாமியின் பக்கா பிளான்!