மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு ஒன்றிய அரசிடம் திட்டம் இல்லை ! எம்.பி கனிமொழி பேட்டி

மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு ஒன்றிய அரசிடம் திட்டம் இல்லை ! எம்.பி கனிமொழி பேட்டி

Published : Mar 22, 2026, 04:03 PM IST

போரின் காரணமாக சிலிண்டர் , பெட்ரோல் தட்டுப்பாடு அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது . இந்நிலையில் மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு ஒன்றிய அரசிடம் திட்டம் இல்லை . மக்களுக்கு இருக்கும் பயன்களை போக்கும் வகையில் ஒன்றிய அரசு திட்டங்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என எம்.பி கனிமொழி பேட்டி

03:34திமுக ஆட்சியை வீழ்த்த எடப்பாடியார் சூளுரை! மதுரையில் எடப்பாடி பழனிசாமி அவர்களின் அதிரடி
08:00முதல்வர் ஸ்டாலின் மக்களிடம் பொய்யை பேசி....மக்களிடம் அச்சத்தை உருவாக்குகிறார் ! அண்ணாமலை பேட்டி
04:20விசில் புரட்சி தேர்தல் இது.! மத்தவங்க மாதிரி பொய் சொல்ல மாட்டேன்.! Vijay வாக்குறுதிகள் அதிரடி
05:52மிகப்பெரிய போராட்டம் நடக்கும்..! தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை
03:22திமுக கூட்டணியில் விரிசல் இல்லை.! வதந்திகளுக்கு விசிக தலைவர் முற்றுப்புள்ளி.!
03:51₹10 லட்சம் காப்பீடு முதல் ஊதிய உயர்வு வரை - Vijay வாக்குறுதிகள் அதிரடி..
03:58வாக்கு வேட்டையாடும் விஜய்.! இளைஞர்கள் புடை சூழ தேர்தல் பிரசாரம்.! மேள தாளத்துடன் பிரமாண்ட வரவேற்பு.!
04:46தமிழகத்தில் பாஜக பாச்சா பளிக்காது.! பொலந்து கட்டிய வைகோ.!
04:29திருச்சியில் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் தேர்தல் பிரச்சாரம்!
02:03கொளத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடு வீடாக தேர்தல் பிரசாரம்!