தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி இடையே நடைபெற்ற காரசாரமான விவாதத்தின் போது, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசிய ஆக்ரோஷமான பேச்சு பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.