வீடு திரும்பிய உதயநிதி ஸ்டாலின் .... வீட்டிற்கு முன் குவிந்த மக்கள் ! உற்சாகத்தில் தொண்டர்கள்

வீடு திரும்பிய உதயநிதி ஸ்டாலின் .... வீட்டிற்கு முன் குவிந்த மக்கள் ! உற்சாகத்தில் தொண்டர்கள்

Published : Aug 04, 2026, 11:00 PM IST

நடிகை திரிஷா மற்றும் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தொடர்பாக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் அவரை கடுமையாக விமர்சித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராகவோ அல்லது எதிர்க்கட்சித் தலைவராகவோ பதவிகளை வகிக்க அடிப்படைத் தகுதியற்றவர் என்றும், பொதுவாழ்வில் நீடிக்க முடியாதவர் என்றும் அவர் குற்றம்சாட்டினார். பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசுபவர்களுக்கு மக்கள் மன்றத்திலும் சட்டமன்றத்திலும் இடமில்லை என்று தெரிவித்த அமைச்சர், இந்த விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்

05:50எதிர்க்கட்சித் தலைவராக இருக்க தகுதியே இல்லை! – உதயநிதி பேச்சைக் கேட்டு பொங்கி எழுந்த நிர்மல் குமார்!
04:20உதயநிதி ஸ்டாலினை வீடு புகுந்து கைது செய்த போலீஸ்... ஆர்ப்பாட்டத்தில் குதித்த திமுகவினர் !
03:16வீடு புகுந்து அதிரடி கைது ! உதயநிதி ஸ்டாலினின் சர்ச்சைப் பேச்சுக்கு காவல்துறை அதிரடி ! வைரல் வீடியோ
03:36Cauvery Issue : கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சிகளில் காவிரி பிரச்சனை தொடர்பாக நடந்த டாப் 10 சம்பவங்கள்!
03:19பன்னாட்டுத் தொழிற்பேட்டையில் முதலமைச்சர் விஜய்யின் அதிரடி களம் இறக்கம் – பிரம்மாண்ட முதலீடுகள்?
03:43திராவிட அரசியலால் தமிழ்நாட்டிற்கு என்ன பயன்? தீரன் சின்னமலை நினைவிடத்தில் வைத்து சீமான் கேள்வி!
03:18எடப்பாடிக்கு மீண்டும் செக் ! சசிகலா, டிடிவியை மீண்டும் கட்சியில் சேர்க்க வேலுமணி அதிரடி முடிவு !
03:15தமிழகத்தில் தொழில் புரட்சி: உலகத் தரம் வாய்ந்த கிளாஸ் காம்ப்ளக்ஸில் முதலமைச்சர் விஜய் நேரடி விசிட் !
05:10''பிரச்னை வரும்போது ரீல்ஸ் போட்டு மக்களை டைவர்ட் செய்கிறார் முதல்வர்” - உதயநிதி ஸ்டாலின்