
கர்பிணி பெண்ணையும் விட்டு வைக்காத காமக் கொடூர காவலர்...
பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பாக ஈரோடு ரயில்வே காவல் துரையினர் உதகையை சேர்ந்த சிபிசிஐடி உதவி ஆய்வாளரை கைது செய்தனர்.
நேற்றிரவு சென்னை எழும்புர் ரயில் நிலையித்திலிருந்து இருந்து கோவை நீலகிரிக்கு ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த கர்ப்பிணி பெண் ஒருவரிடம், அதே ரயலில் பயணித்த சந்திரசேகர் என்ற சிபிசிஜடி உதவி ஆய்வாளர் பாலியல் வன்முறையில் ஈடுப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையறிந்த, அந்த பெண்ணின் கணவர் மதுபோதையில் இருந்த சந்திரசேகரனை பிடித்து ஈரோடு ரயில்வே காவல் துரையினரிடம் ஒப்படைத்தார். இதனையடுத்து ரயில்வே காவல் துரையினர் சந்திரசேகரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி மாணவியிடம் ஆசை வார்த்தைகளை கூறி கல்யாணம் பண்ண வாலிபர்...
சென்னையை அடுத்த துரைப்பாக்கத்தை சேர்ந்த சூர்யா, இவர், அதே பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவரிடம் பழகியதாக தெரிகிறது. அந்த மாணவியை அடிக்கடி சந்தித்த அவர், மாணவியிடம் ஆசையாக பேசி வந்து உள்ளார். இந்த நிலையில் மாணவியிடம் சூர்யா ஆசை வார்த்தைகளை கூறி கடத்திச்சென்று, அவரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதுபற்றி மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் துரைப்பாக்கம் கண்ணகி நகர் போலீசார் நடத்திய விசாரணையில் மாணவியை கடத்தி சென்ற சூர்யா சென்னை பட்டினப்பாக்கத்தில் பள்ளி மாணவியுடன் இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று சூர்யாவை கைது செய்தனர். அவருடன் இருந்த மாணவியை மீட்டு பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். கைதான சூர்யா மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பள்ளி மாணவனுடன் பல நாட்களாக உல்லாசமாக இருந்த ஆசிரியை
அமெரிக்காவில் 36 வயதானா ஆசிரியை ஒருவருக்கு 17 வயது மாணவன் ஒருவனுடன் தகாத உறவு வைத்திருந்தது அம்பலமாகியுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் போர் லூசி என்ற மேல்நிலை பள்ளி ஒன்று உள்ளது. அங்கு டிபானி கிலிஜா என்ற 36 வயதான பெண் ஒருவர் வேதியல் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்த ஆசிரியைக்கும் அதே பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவன் ஒருவனுக்கும் தகாத உறவு ஏற்பட்டு இருவரும் பல நாட்களாக உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த சம்பவம் மாணவனின் பெற்றோருக்கு தெரியவர அவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து கடந்த மே மாதம் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது நீதிமன்றத்தில் நடந்து வந்த விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அவர் குற்றவாளி என உறுதியாகும் என கூறப்படுகிறது. இந்த வழக்கில் ஆசிரியை டிபானிக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என தெரியவந்துள்ளது.
40 முறை கற்பழிக்கப்பட்ட மாணவி... பள்ளி அறையில் அரங்கேறிய அவலம்!
அமெரிக்காவில் 12 வயதான சிறுமி ஒருவர் பள்ளி ஊழியர் ஒருவரால் பாலியல் அடிமை போல நடத்தப்பட்டு 40 முறை கற்பழிக்கப்பட்ட கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
தற்போது 20 வயதான மாணவி ஒருவர் அமெரிக்காவின் புரூக்ளின் நகரில் உள்ள பள்ளியில் காப்பாளராக 39 வயதான அம்பியோரிக்ஸ் என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.
அவர் அந்த மாணவி 12 வயதாக இருக்கும் போது பள்ளியின் தனியான அறை ஒன்றில் வைத்து 40 முறை கற்பழித்துள்ளார். குறித்த இந்த வக்கிர சம்பவம் அந்த பள்ளி நிர்வாகத்திற்கு தெரியும். ஆனால் அவர்கள் இந்த சம்பவத்தை மூடி மறைத்துள்ளனர்.