அடுத்தடுத்து தீ ..! மதுரை கோவிலை அடுத்து பள்ளி பேருந்து..!

 
Published : Feb 03, 2018, 01:27 PM ISTUpdated : Sep 19, 2018, 01:54 AM IST
அடுத்தடுத்து தீ ..! மதுரை கோவிலை அடுத்து பள்ளி பேருந்து..!

சுருக்கம்

fire is now next to madurai temple

நேற்று இரவு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்று  இரவு ஏற்பட்ட தீ  விபத்து காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சி அடங்குவதற்குள்,கர்நாடகாவில் ஒரு  பள்ளி பேருந்து திடீரென இன்று தீப்பிடித்து எரிந்தது

கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஹம்பி பகுதியில் ஏற்பட்ட பேருந்து தீ விபத்தில், மாணவர்களை ஏற்றிச்சென்ற பள்ளிப் பேருந்து உயர் மின் அழுத்தம் காரணமாக தீப்பிடித்து எரிந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பேருந்தில் பயணம் செய்த 16  மாணவர்கள்  அதிர்ஷ்டவசமாக  உயிர் தப்பினர்.இந்த சம்பவத்தால்,அப்பகிதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

PREV
click me!

Recommended Stories

அதிமுக மாஜி எம்.எல்.ஏ மகனை தட்டித்தூக்கிய விஜய்..! தளபதி போட்ட 'சைலண்ட்' ஸ்கெட்ச்!
தொடர் விடுமுறை.. சென்னை டூ மதுரை ரூ.4,000 கட்டணம்.. விமானத்துக்கு டஃப் கொடுக்கும் ஆம்னி பேருந்துகள்!