
தூத்துக்குடியில் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-வது ஆண்டு பெருவிழா நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. விழாவையொட்டி பேராலயத்தில் திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள், நடைபெற்ற சிறப்பு திருப்பலிகள் மற்றும் தூத்துக்குடி நகரின் கோலாகலத் திருவிழாக் காட்சிகளின் சிறப்பம்சங்கள்.