பதுங்கி பாயுமா இந்த புலி? ஷோபா சந்திரசேகரிடம் பகிர்ந்த ரகசியம்.. நிராகரிப்புக்கான உண்மையான காரணம்

பதுங்கி பாயுமா இந்த புலி? ஷோபா சந்திரசேகரிடம் பகிர்ந்த ரகசியம்.. நிராகரிப்புக்கான உண்மையான காரணம்

Published : Mar 18, 2026, 01:04 PM IST

விஜய் இந்த முடிவை எடுத்ததற்குப் பின்னால் மிகத்தெளிவான ஒரு அரசியல் கணக்கு இருப்பதாகத் தெரிகிறது: ஒரு பெரிய கட்சியின் தயவில் முதல்வர் நாற்காலியில் அமர்வதை விட, மக்களின் நேரடி ஆதரவுடன் அதிகாரத்தைப் பெறுவதே நிலையானது என அவர் கருதுகிறார். தன்னை நம்பி வந்த கோடிக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு துரோகம் செய்யக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். "பதவிக்காகக் கூட்டணி" வைத்தால், அது மற்ற திராவிடக் கட்சிகளுக்கும் தமக்கும் வித்தியாசம் இல்லாமல் செய்துவிடும் என்று அவர் நினைக்கிறார்.

05:21தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை சந்தித்த இ.பி.எஸ் அணி மற்றும் அதிமுக எம்.எல்.ஏ-க்கள்!
02:31மே மாதம் சம்பளம் தள்ளிப்போகிறதா? அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அதிர்ச்சி.. என்ன காரணம்?
03:46சிறுமிக்கு நேர்ந்த கொடுமை! சாட்டையை கையில் எடுத்த விஜய்! தவெக மீது உதயநிதி, இபிஎஸ் பாய்ச்சல்!
03:29“உண்மையை மறைக்க முயற்சி நடக்கிறது!” – பரபரப்பு குற்றச்சாட்டு வைத்த சிறுமியின் குடும்பம்
04:14Power Outages: தொடர் மின்வெட்டு பின்னால் சதியா? பின்னணியில் இருப்பது யார்? அமைச்சர் நிர்மல் குமார்
01:48அரசியல் விமர்சனம் போதும்..! மக்கள் நலனில் கவனம் செலுத்துங்கள் – தமிழிசை சவால்!
02:04அம்மா உணவகத்தில் நேரடி ஆய்வு.. நேரில் சென்று ஆய்வு செய்த TVK MLA விஜய் தாமு!
03:27பழைய அரசு மருத்துவமனை இனி ஆரம்ப சுகாதார நிலையம்! அமைச்சர் டி.கே. பிரபு அதிரடி
02:38தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்தடை மற்றும் மின்சார வாரியத்தின் அதிரடி நடவடிக்கைகள்
03:16கோவை சிறுமி சம்பவம் ! நடந்தது என்ன? மனித மிருகங்கள் சிக்கியது எப்படி? பதற வைக்கும் தகவல்!