பதுங்கி பாயுமா இந்த புலி? ஷோபா சந்திரசேகரிடம் பகிர்ந்த ரகசியம்.. நிராகரிப்புக்கான உண்மையான காரணம்

பதுங்கி பாயுமா இந்த புலி? ஷோபா சந்திரசேகரிடம் பகிர்ந்த ரகசியம்.. நிராகரிப்புக்கான உண்மையான காரணம்

Published : Mar 18, 2026, 01:04 PM IST

விஜய் இந்த முடிவை எடுத்ததற்குப் பின்னால் மிகத்தெளிவான ஒரு அரசியல் கணக்கு இருப்பதாகத் தெரிகிறது: ஒரு பெரிய கட்சியின் தயவில் முதல்வர் நாற்காலியில் அமர்வதை விட, மக்களின் நேரடி ஆதரவுடன் அதிகாரத்தைப் பெறுவதே நிலையானது என அவர் கருதுகிறார். தன்னை நம்பி வந்த கோடிக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு துரோகம் செய்யக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். "பதவிக்காகக் கூட்டணி" வைத்தால், அது மற்ற திராவிடக் கட்சிகளுக்கும் தமக்கும் வித்தியாசம் இல்லாமல் செய்துவிடும் என்று அவர் நினைக்கிறார்.

04:42தமிழ்நாட்டை ஒருபோதும் டெல்லிக்கு அடிபணிய வைக்க முடியாது ! தமிழச்சி தங்கப்பாண்டியன் பேட்டி
03:14ரூ.1,020 கோடி ஊழல் புகார்.! KN நேருவின் அஸ்திவாரத்தை அசைக்கும் ED ! சிக்கப்போகும் அதிகாரிகள்.!
02:48Sathankulam Case | இந்தியாவையே உலுக்கிய தீர்ப்பு! 9 போலீசாருக்கு மரண தண்டனை.. நடந்தது என்ன?
03:24ஒரு தலைமுறை மாற்றத்தை உருவாக்குவதே எங்கள் இலக்கு... அதிகாரத்தைக் கைப்பற்றுவது எங்கள் நோக்கமல்ல...
02:53Jayalalithaa Assets: ஹைதராபாத்தில் ஜெயலலிதா சொத்துக்களை கவனிப்பது யார்? தொடரும் மர்மம்!
04:11இலவசத்திற்கு கையேந்தி நிற்க யார் காரணம்.! கிழித்து தொங்கவிட்ட சிமான்.!
05:17சாத்தான்குளம் வழக்கில் 9 காவலர்களுக்கு மரண தண்டனை ! செல்வப்பெருந்தகை வரவேற்பு
03:25மானமுள்ள திமுக தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள்.! கொங்கு மண்டலம் எங்களுக்குத்தான்! விளாசிய அண்ணாமலை
03:31வரும் தேர்தலில் திமுக போட்டியிடும் முறை தவறாக இருக்கிறது ! அண்ணாமலை குற்றச்சாட்டு
04:40சென்னையில் திமுக வாஷ் அவுட் ஆகும்.! தளபதி விஜய பார்க்க மக்கள் திரண்டு வருகிறார்கள்.!