3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை கொட்டோ கொட்டுன்னு கொட்ட போகுது...வானிலை ஆய்வு மையம் தகவல்...

Asianet News Tamil  
Published : Aug 11, 2017, 01:41 PM ISTUpdated : Sep 19, 2018, 01:00 AM IST
3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை கொட்டோ கொட்டுன்னு கொட்ட போகுது...வானிலை ஆய்வு மையம் தகவல்...

சுருக்கம்

The rainy winter rains in Tamil Nadu for 3 days ... Meteorological Center Information ...

வெப்ப சலனம் காரணமாக தென் தமிழகத்தில் நாளை முதல் 14 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது .

அதன் படி, சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், வட தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ள்ளதாகவும், தென் தமிழகத்தில் கன மழைக்கு  வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவிதுள்ள்ளது

மேலும், கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக ஸ்ரீவில்லிபுத்தூரில் 8  செமீ மழையும், நெய்வேலியில் 7 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

புறமுதுகிட்டு ஓடும் பழனிச்சாமி..! உங்களுக்கு இந்த சேலஞ்செல்லாம் தேவை தானா,.? அமைச்சர் ரகுபதி விமர்சனம்
மைதா, ஆல்கஹால் இல்லாத தினை ப்ளம் கேக் | தேன் & நாட்டு சர்க்கரையின் சுவையில்|healthy recipe