நல்ல சேதிக்காக நாகூர் செல்லும் தளபதி.! வேளாங்கண்ணியில் வெற்றியை சம்ர்ப்பிக்கும் விஜய்.!

நல்ல சேதிக்காக நாகூர் செல்லும் தளபதி.! வேளாங்கண்ணியில் வெற்றியை சம்ர்ப்பிக்கும் விஜய்.!

Published : Apr 29, 2026, 05:02 PM IST

தேர்தல் முடிவுகளுக்கு முன்னதாக, நடிகர் விஜய் திருச்செந்தூர் மற்றும் சீரடிக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டுள்ளார். திருச்செந்தூரில் 'சத்ரு சம்ஹார பூஜை' நடத்தியது அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியல் சூழல் சூடுபிடித்துள்ள இந்த நேரத்தில், விஜய் மேற்கொண்டு வரும் ஆன்மிக பயணம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. திருச்செந்தூரில் தரிசனம் செய்ததை தொடர்ந்து, இன்று அவர் சீரடி சாய்பாபா கோவில் நோக்கி பயணம் மேற்கொள்கிறார். மே 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், இந்த பயணம் அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

02:57சீரடி வந்திறங்கிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்! | TVK Chief Vijay at Shirdi Airport
01:51'விசில் புரட்சி' மூலம் ஆட்சியைப் பிடிப்போம் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் | Sengottaiyan Speech
02:28Exit Poll 2026 : யார் முன்னிலை? இன்று மாலை 6.30க்கு பதில் சொல்லும் எக்சிட் போல்ஸ்!
02:26அமைச்சர் கே.என். நேரு வழக்கில் திடீர் திருப்பம்.. அதிர்ச்சி கொடுத்த சென்னை உயர்நீதிமன்றம்!
03:06TVK Vijay | மீண்டும் தொடங்கும் விஜய் ஆட்டம்.! தளபதியின் தலைமையின் கீழ் மாறும் தமிழக அரசியல்.!
02:02திருச்செந்தூரில் விஜய் விஷ்வரூப தரிசனம்... வெற்றி வேல் உடன் வலம் வந்த தளபதி ! | TVK Vijay
03:04டிப்டாப் உடையில் வாங்கிங்.! மாஸ் காட்டிய மு.க.ஸ்டாலின் | MK Stalin Kodaikanal Visit
03:39TVK Vijay | பட்டு வேட்டி,மேல் துண்டு அணிந்து முருகனை தரிசித்த தவெக தலைவர் !
03:23தமிழ்நாட்டில் ஒரு மினி மாலத்தீவு... வெறும் 300 ரூபாயில் சுற்றிப்பார்க்கலாம் - மிஸ் பண்ணிடாதீங்க..!