மதுப்பிரியர்களுக்கு பேரதிர்ச்சி.. டாஸ்மாக் கடைகளுக்கு 5 நாட்கள் விடுமுறை!

மதுப்பிரியர்களுக்கு பேரதிர்ச்சி.. டாஸ்மாக் கடைகளுக்கு 5 நாட்கள் விடுமுறை!

Published : Mar 28, 2026, 12:02 PM IST

தமிழ்நாட்டில் மொத்தம் 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி மார்ச் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி தேதியுடன் நிறைவு பெறுகிறது. ஏப்ரல் 23ம் தேதி பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாக உள்ளது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 4 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

05:08விரும்பிய தொகுதிகள் கிடைத்துள்ளன..! கூட்டணியில் எந்த இழுபறியும் இல்லை.. திருமாவளவன் விளக்கம்
05:23எங்கள் கௌரவத்தை இழக்க விரும்பவில்லை..! 70 தொகுதிகளில் தனித்து போட்டி..! கிருஷ்ணசாமி அதிரடி
03:45வடசென்னையை வாடாத சென்னையாக மாற்றிய பெருமை நம் முதலவரை சேரும் ! சேகர் பாபு பேட்டி
05:34திருமாவுக்கு தொகுதிகளை இறுதி செய்வதில் இழுபறி..? மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும் திமுக..!
05:11அதிமுக அணியில் இடம்பெற முயற்சித்தோம்... தேவந்திர குல மக்களை அவமதித்த அதிமுக..!
04:52நாங்கதான் டாப்பு! திமுக கூட்டணி டூப்பு.! டைமிங்கில் ரைமிங்காக பேசிய செல்லூர் ராஜு
04:55சேகர்பாபுவுக்கு எங்களை பற்றியும் எங்கள் கட்சியை பற்றியும் பேச உரிமை இல்லை ! கொந்தளித்த தமிழிசை
06:24கட்சியின் தொண்டர்களை ஏமாற்றிவிட்டு....சுயநலமாக எம்பி ஆகிய கமல்ஹாசன் ! வானதி சீனிவாசன் பேட்டி
03:11TVK Vijay News | அடுத்த முதல்வர் விஜய்.! அடித்து கூறும் ஜோதிடர்கள்.! ஜோதிடம் உண்மை ஆகுமா ?