தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடக்கூறி, பொதுமக்கள் பலர் தொடர்ந்து போராடி வருகின்றனர். அவர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் போலீசார் அவர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தினர்.
இதில் இதுவரை 8 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் பதற்றமான பல இளைங்கர்கள் அழுது கதறும் காட்சிகள் வெளியாகியுள்ளது.