"கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் சோகமாக இருக்க தேவையில்லை" எதற்கும் தொய்வடைய வேண்டாம் - ஸ்டாலின் !

Published : May 18, 2026, 06:00 PM IST

தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக தொண்டரின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் எதற்கும் தொய்வடையவோ அல்லது சோகமாக இருக்கவோ தேவையில்லை என்றும், தமிழ்நாட்டில் மக்களுக்கான நற்பணிகளைச் செய்யும் பொறுப்பில் தற்போதும் நாம்தான் ஆட்சியில் இருக்கிறோம் என்றும் குறிப்பிட்டார். மணமக்கள் இருவரும் சுயமரியாதை மற்றும் பகுத்தறிவுச் சிந்தனையோடு தங்களது இல்லற வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் தொடர வேண்டும் எனவும் அவர் வாழ்த்திப் பேசினார்.

03:48தூத்துக்குடி பனிமய மாதா கோயில் திருவிழா நிறைவு: திரளான பக்தர்கள் தரிசனம்!
01:49நம்பர் 1 டிரெண்டிங்கில் 'தக்காளி வெற்றி கழகம்' பஸ்! யார் பாத்த வேலைடா இது?
08:28நெல் சேமிப்புக் கிடங்குகள் தொடர்பான அறிவிப்பு பட்ஜெட்டில் இல்லாததை கண்டிக்கிறோம் - பிரேமலதா பேட்டி
04:38காவிரி விவகாரம் | அனைத்து கட்சி கூட்டம் மூலம் எந்த முடிவும் எட்டப்படாது ! நிர்மல் குமார் பேட்டி
03:59பட்ஜெட் என்ற பெயரில் ஏமாற்று வேலை ! எதிர்கால திட்டமே இல்லாத பட்ஜெட் ! – நயினார் நாகேந்திரன் பேட்டி
07:05எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதற்றமா? வாய் திறக்காத முதல்வர் விஜய் ! – உதயநிதி ஸ்டாலின் பேட்டி!
08:30விவசாயிகளுக்கு அரசு வழங்கும் சிறப்பு மானியம்! | அண்ணல் அம்பேத்கர் வேளாண் உதவித் திட்டம் 2026
07:00தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வுகள்: மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா பரபரப்பு பேட்டி
03:13தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர்: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரன் செய்தியாளர் சந்திப்பு
07:28வேலைவாய்ப்பின்மையை தீர்ப்பதற்கான திட்டம் எதுவும் பட்ஜெட்டில் இல்லை - பிரேமலதா விஜயகாந்த் !