
பத்தாம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துளார்.
சென்னை தலைமை செயலகத்தில் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, 10ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதியை அறிவித்தார்.
நீட் தேர்வு தொடர்பான மத்திய அரசின் முடிவை எதிர்நோக்கியுள்ளோம் என கூறியுள்ளார்.