+2, SSLC தேர்வு முடிவுகளுக்கான தேதி வெளியீடு: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

Asianet News Tamil  
Published : Feb 23, 2017, 06:10 PM ISTUpdated : Sep 19, 2018, 01:39 AM IST
+2, SSLC தேர்வு முடிவுகளுக்கான தேதி வெளியீடு: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

சுருக்கம்

பத்தாம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துளார்.

சென்னை தலைமை செயலகத்தில் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, 10ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதியை அறிவித்தார்.

அதன்படி மே 12-ம் தேதி பிளஸ் டூ தேர்வு முடிவுகளும், மே 19-ம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் இடை நிலை ஆசிரியர் தகுதித்தேர்வு ஏப்ரல் 29ம் தேதி நடைபெறும் எனவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு மே 30-ம் தேதி நடத்தப்படுகிறது எனவும் குறிபிட்டுள்ளார்.

நீட் தேர்வு தொடர்பான மத்திய அரசின் முடிவை எதிர்நோக்கியுள்ளோம் என கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு முக்கிய அரசு பதவி! விஜய் முடிவின் பின்னணி இதுதான்! பரபரப்பு தகவல்!
"Start Run, Stop Drugs" புதிய பாதை வகுத்த முதலமைச்சர் விஜய்.! 😎